உறுதிமொழியில் சொல்லி அடித்த தவெக.. ஒரு நொடி அரண்டு நின்ற நிர்வாகிகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி மாநாட்டில் ஏற்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி மாநாட்டில் ஏற்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு மேடையில் கெத்தாக என்ட்ரி கொடுத்த தலைவர் விஜய், தொண்டர்கள் முன்னிலையில் ரேம்ப் வால்க் சென்று மாஸ் காட்டினார். அதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியையும் ஏற்றி வைத்தார் விஜய். அப்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை இப்போது பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், விஜய்யின் அம்மா ஷோபா, அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் இருவரும் முதல் ஆளாக மாநாட்டுத் திடலுக்கு வருகை தந்துள்ளனர்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்க சென்ற ரசிகர்கள், விஜய்யின் திரைப்படத்தை காணச் சென்றது போல நடந்து கொண்டதால், மாநாடு கட்டுப்பாடற்று காணப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தற்போது நடைபெற்று வரும் நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் வாகனங்களில் விஜய்யின் பாடல்களை ஒலிக்கவிட்ட வண்ணம் சென்றனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு படகுடன் 12 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
"Vijay மாமாவை பார்க்க வந்திருக்கேன்.." மாநாட்டு திடலில் எதிர்கால ஓட்டு.. Waiting-ல் குட்டி நண்பா...
தவெக மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டி திடலில் நள்ளிரவில் ஆய்வு செய்கிறார் கட்சியின் தலைவர் விஜய்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு சிறக்க என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை ஒட்டி, தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், கட்சி தொண்டர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர், தமிழக வெற்றி கழக மாநாட்டில் கலந்து கொள்ள சைக்கிளில் 190 கி.மீ பயணம் மேற்கொண்டுள்ளார்.
மேலும், போக்குவரத்து நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட வாய்ப்புள்ளதால் நடத்த வேண்டாம் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக அக்கட்சியினர் பாமகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெகவில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் விலகி, பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், பாமகவில் இணைந்தனர்.
மாநாடு நடைபெறும் திடலில், காவல் துறையின் கட்டுப்பாட்டால் 50,000 இருக்கைகள் மட்டுமே போடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தவெக மாநாடு குறித்து தற்போது வெளியான லேட்டஸ்ட் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
த.வெ.க மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில், புதுச்சேரியில் உள்ள அஜித்தின் பண்ணைவீட்டில் விஜய் இன்று தங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் இடது காலை இழந்த மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர், தமிழக வெற்றி கழக மாநாட்டில் கலந்து கொள்ள 190 கி.மீ பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை (அக்.27) நடைபெறவுள்ள நிலையில், அங்கு விஜய்யின் ரோடு ஷோவுக்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். அதேபோல் நெடுஞ்சாலையில் உள்ள பேனர்கள் அகற்றப்பட்டதால், போலீஸாருடன் தவெக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு மைதானத்தை காவல்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், தொண்டர்களுக்கு வழங்குவதற்காக தண்ணீர் பாட்டில்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை வந்திறங்கின.
தமிழக வெற்றிக்கழக மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், பேனர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த போலீஸாருடன் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடக்கம் சரியாகத்தான் இருக்கிறது, போக போகத்தான் தெரியும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தவெக மாநாடு குறித்து கூறியுள்ளார்.