K U M U D A M   N E W S

சென்னை

”அண்ணா நீ வா நா.. வா நா”.. அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி? அக்.31ம் தேதி என்னனு தெரிஞ்சுரும்!

ஐ.பி.எல் போட்டியில் தோனி விளையாடுவது குறித்து இம்மாத இறுதிக்குள் தெரியவரும் என சி.எஸ்.கே அணியின் ceo காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

காவலர்களிடம் மதுபோதையில் தகராறு... இருவரை பிடிக்க தனிப்படை அமைப்பு

சென்னை மெரினா கடற்கரையில் காவலர்களிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இருவரை பிடிக்க சென்னை காவல்துறை தனிப்படை அமைத்தது.

போலீசை அநாகரிகமாக திட்டிய இருவர் தம்பதியே இல்லையா? இருவரை தட்டித் தூக்கிய போலீஸ்.. வெளியான பகீர் தகவல்கள்!

சென்னையில் போலீசை இழிவாக பேசிய சந்திரமோகன் மற்றும் அந்த பெண் ஆகிய 2 பேரும் பிடிபட்டனர். வேளச்சேரி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த 7 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... புதிய எச்சரிக்கை!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'பங்கு சந்தையில் 500 மடங்கு லாபம்'.. ரூ.14 கோடி மோசடி செய்த 6 பேர் கைது

பங்கு சந்தையில் முதலீடு செய்து 500 மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.14 கோடி மோசடி செய்த 6 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

Diwali Special Bus: தீபாவளி சிறப்புப் பேருந்துகள்... பெட்டி, படுக்கையோட ரெடியாகிடுங்க மக்களே..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 28 முதல் 30 வரை சென்னையிலிருந்து 11,176 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

மதுபோதையில் போலீசாரிடம் ரகளை.. தம்பதியினரிடம் போலீசார் விசாரணை

சென்னை மெரினா கடற்கரையில் நேற்றிரவு காவலர்களிடம் மதுபோதையில் தம்பதியினர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நகைப்பிரியர்களுக்கு ஷாக்..தொடர்ந்து உயரும் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.58,400க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ரூ.109க்கு விற்பனையாகிறது.

உதயநிதியை கூப்பிடவா?.. போலீசாரை அநாகரீமாக திட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்த தம்பதி [வீடியோ]

சென்னை மெரீனா கடற்கரை லூப் சாலையில் நள்ளிரவில் நிறுத்தப்பட்ட காரை எடுக்கும் படி கூறிய ரோந்து போலீசாரை இழிவாக பேசிய தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று முதல் 80 புதிய பேருந்துகள் இயக்கம்

சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தில் BS - vi பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன

#JUSTIN || வேகமான கடல் அலை.. ரெடியான மேகம்..கனமழை To மிக மிக கனமழை கன்பார்ம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்பகல் 1 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

#JUSTIN || ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு - திருவள்ளூரில் பரபரப்பு

சென்னையை அடுத்த திருவேற்காட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்

தாறுமாறாக ஓடிய சொகுசு கார்... ஏழு பேருக்கு எலும்பு முறிவு.... அடித்து துவைத்த பொதுமக்கள்!

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார், ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது.

இரவில் மிரளும் சென்னை மக்கள்.. பயத்தை காட்டும் கனமழை ஏன் தெரியுமா..?

சென்னையில் அதிகாலையில் கொட்டி தீர்த்த கனமழை. காற்றழுத்த தாழ்வு நிலை இன்னும் வலு இழக்காததால் மழை.

மீண்டும் உருவாகும் 'ஆபத்து' - இதுவரை இல்லாத அளவுக்கு "வார்னிங்"

தருமபுரி, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து கிடையாது.. ஆரியத்தை தூக்கியது யார்? - கொந்தளித்த சீமான்

நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்த்தாய் பாட்டு தூக்கப்படும் என்றும் வரலாற்றில் ‘ஆரியம் கண்டாய் தமிழன் கண்டாய்’ என்று தான் உள்ளது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

#JUSTIN: Car Accident in Kilpauk அதிவேகத்தில் வந்த கார்.. 6 பேர் காயம்.. தர்ம அடி கொடுத்த மக்கள்

சென்னை கீழ்ப்பாக்கம் அருகே அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் 2 பள்ளி மாணவர்கள் உட்பட 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை... ஆளுநர் எப்படி பொறுப்பேற்க முடியும்...? - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி

சென்னை தொலைக்காட்சியில் நடைபெற்ற இந்தி வார நிகழ்ச்சியில் குழந்தைகள் செய்த சிறிய தவறுக்கு சிறப்பு விருந்தினராக சென்ற ஆளுநர் எப்படி பொறுப்பேற்க முடியும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

உணவின் தரம் குறித்து புகார்... தனிமை சிறையில் அடைக்கப்பட்ட கைதி..? நீதிமன்றம் அதிரடி உததர்வு

புழல் சிறையில் உணவின் தரம் குறித்து புகார் அளித்ததற்காக விசாரணை கைதி தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து சிறை நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீட்சிதர்கள் கடவுளை விட மேலானவர்கள் அல்ல - நீதிபதி ஆவேசம்

சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக்கூடாது. மன கஷ்டங்களுக்காக கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவமானப்படுத்தப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. அஞ்சலை மீதான குண்டர் சட்டம்.. காவல்துறை பதிலளிக்க உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை-யை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“கடவுளை விட மேலானவர்கள் என நினைக்கக் கூடாது..” கோயில் தீட்சிதர்களுக்கு உயர்நீதிமன்றம் அட்வைஸ்

சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள், கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் தொகுதியில் இப்படி ஒரு அவலமா..? - மக்கள் கடும் வேதனை

சென்னை கொளத்தூர் பகவதி அம்மாள் தெருவில் மழைநீர் வடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. அதனுடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

வன்மத்தை கக்குகிறார் ஸ்டாலின்... திமுகவினர் திராணியற்றவர்கள்... எல்.முருகன் கடும் சாடல்!

பொதிகை என இருந்த சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பெயரை டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்து சாதனை படைத்தது பாஜக அரசு தான் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: இருதயக் கூடு எரிகிறது.. கவிஞர் வைரமுத்து ஆக்ரோஷம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தவறாக பாடியதற்கு கவிப்பேரரசு வைரமுத்து கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.