K U M U D A M   N E W S

அமைச்சர்

ஆயிரம் கிலோ தங்கம் வைப்பு நிதியில் வைக்கப்பட்டுள்ளது.. அமைச்சர் சேகர் பாபு 

மூன்று ஆண்டுகளில் மட்டும் ஆயிரம் கிலோ தங்கம் வைப்பு நிதியில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

வறட்டு கெளரவத்திற்காக அன்பில் மகேஷ் பொய் சொல்கிறார் - அண்ணாமலை

'BSNL' நிறுவனத்திற்கு நிலுவைத் தொகை எதுவும் செலுத்த வேண்டியதில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் பொய் செல்லியிருக்கிறார்.

முறைகேடு வழக்கு.. அமலாக்கத்துறை அலுவலகத்தில் பொன்முடி ஆஜர்

கனிமவள முறைக்கேடு வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை அடுத்து அமைச்சர் பொன்முடி விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.

"ஆரஞ்சு போட்டாலும் சரி.. ஆப்பிள் போட்டாலும் சரி" - அமைச்சர் துரைமுருகன் Thug பதில்

மக்கள் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுகின்றனர்.

பைக் டாக்ஸிக்கு கட்டுப்பாடு ஏன்? போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மண்டல மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

"என்னோட Role Model நம்மளோட CM .."செந்தில் பாலாஜி பேச பேச அள்ளிய கிளாப்ஸ்

தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு 50 ஆண்டு கால உழைப்பை வழங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் எனது ரோல் மாடல் என கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார்.

திருவண்ணாமலை மகாதீபம்... பக்தர்கள் மலையேறுவது குறித்து இன்று ஆய்வு கூட்டம்..!

திருவண்ணாமலை மகாதீபத்தின் போது பக்தர்கள் மலையேறுவது  குறித்து அமைச்சர் சேகர் பாபு தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெறவுள்ளது.

Thangar Bachan : விஜய் வெளியே வந்து மக்களுக்கு நல்லது செய்ய இதுவே சரியான நேரம் - இயக்குநர் தங்கர் பச்சான்

Thangar Bachan About Vijay : அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்தது நியாயப்படுத்தவில்லை. மக்களின் வரிப்பணத்தை எடுத்து கொள்ளையடிப்பவர்கள் அனைவரும் கொலைகாரர்கள் என இயக்குநரும், நடிகருமான தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.

Villupuram Flood: ஃபெஞ்சல் புயலின் கோரம்.. சின்னாபின்னமான வீடுகள்..தவிக்கும் மக்கள்

விழுப்புரத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிப்பதற்கு இடம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

ஜாமினில் வெளிவந்ததும் அமைச்சர் பதவியா..? செந்தில் பாலாஜிக்கு நீதிபதி கண்டனம்

ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி அமைச்சராக எப்படி பொறுப்பேற்க முடியும் என்று  உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கனமழையை எதிர்கொள்ள அரசு தயார் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

கனமழையை எதிர்கொள்ள அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளியின் பெயரை மாற்றிய அமைச்சர்.. குவியும் பாராட்டு..!

அரசுப் பள்ளி ‘அரிசன் காலனி’ என்ற ஊர்ப்பெயரில் இயங்கி வந்த நிலையில், மல்லசமுத்திரம் கிழக்கு என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் வந்து பெயர் மாற்றம் செய்தார்.

அதானிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் தொடர்பா? செந்தில் பாலாஜி விளக்கம்!

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

பன்னாட்டு புத்தகத் திருவிழா! புத்தகப் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் குட் நியூஸ்...

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 2025ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரை, தொடர்ந்து 3 நாட்கள் சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா நடைபெறுகிறவுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

“திமுக பிடிக்கலையா? அப்போ எங்க கிட்ட வாங்க... ஆட்சியை நாம புடிப்போம்...” - ஜெயக்குமார்

எந்த ஒரு கூட்டணி பேச்சுவார்த்தையும் நடைபெறாமல், பத்திரிக்கையில் வந்த செய்தியின் அடிப்படையில் தவெக மறுப்பு தெரிவித்துள்ளார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் துரைமுருகனை கடுமையாக விமர்சித்த கே.பி.முனுசாமி

குடும்ப அரசியலை ஏற்றுக் கொள்வதற்கு கொள்கை பிடிப்போ, கட்சி விசுவாசமோ காரணம் இல்லை, பதவி வெறி தான் காரணம் என்று அமைச்சர் துரைமுருகன் குறித்து முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி விமர்சனம் செய்துள்ளார்.

“இது கூட்டுறவு வார விழா அல்ல நமது குடும்ப விழா” - செந்தில் பாலாஜி உற்சாகம்

மாவட்டங்கள் தோறும் வளர்ச்சி என்பது அனைத்து துறைகளுக்குமான வளர்ச்சி! என கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார்.

"எல்லோரும் MGR ஆக முடியாது" விஜய்யை விமர்சித்த அமைச்சர் ரகுபதி | Kumudam News

திமுக மீது பழி சுமத்துவதற்கு எடப்பாடி பக்ஷ்ழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு - எதிர்பார்க்காத திருப்பம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது- அன்புமணி ராமதாஸ் காட்டம்

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களை  பிற்படுத்தப்பட்டோர்  நலத்துறைக்கு காப்பாளர் பணிக்கு அனுப்பும்   முடிவை யார் எடுத்தார்கள்? என்பது குறித்து தமிழக அரசு  விசாரணை நடத்தி முடிவை தெரிவிக்க வேண்டும்.

மருத்துவர் விவகாரம்: விக்னேஷ் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு... அமைச்சர் கொடுத்த அப்டேட்!

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் வரும் பார்வையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விஜய் கட்சியைப் பார்த்து நாங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை - அமைச்சர் ரகுபதி

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார்

களம் எங்களது.. கூட்டணி எங்களது... திருமாவளவன் போக மாட்டார்... அமைச்சர் ரகுபதி உறுதி!

திருமாவளவன் நிச்சயம் திமுக கூட்டணியை விட்டு செல்லமாட்டார். களம் எங்களது கூட்டணி எங்களது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

டென்ஷன் எங்களுக்கு இல்லை; அவர்களுக்கு தான் - அமைச்சர் சேகர் பாபு பதிலடி

தாமரை எங்காவது மலர்ந்தால் தானே நான் டென்ஷனாக வேண்டும் என்றும் பாஜகவை கூண்டோடு ஏறகட்டிவிட்ட பின்னர் நாங்கள் ஏன் டென்ஷன் ஆக வேண்டும் என்றும் அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

நாங்கள் ஏன் டென்ஷன் ஆக வேண்டும்.. தமிழிசைக்கு சேகர் பாபு பதிலடி

பாஜகவை கூண்டோடு ஏறகட்டிவிட்ட பின்னர் நாங்கள் ஏன் டென்ஷன் ஆக வேண்டும் என்றும் அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.