கத்தி முனையில் வடமாநில பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. 3 பேர் கைது
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் காட்டு தீ போன்ற அபாயங்கள் ஏற்படும் மலைகளில் சுற்றுலா செல்ல ஏப்.15ம் தேதி வரை தடை விதிப்பு
"மும்மொழி கொள்கையை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்கிறார்கள்"
திருப்பூரில் வடமாநில பெண், 3 வடமாநில இளைஞர்களால் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை.
திருவள்ளூர் மாவட்டம் பத்தியால்பேட்டை பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு.
கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது அண்ணாமலை
சிறுமிகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி வருவது வேதனைக்குரியது -அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
வரும் 24-ம் தேதி அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக அக்கட்சி தலைமை அறிவிப்பு.
கரூர் அருகே தனியார் பள்ளியின் இரண்டாம் தளத்திலிருந்து ஒன்பதாம் வகுப்பு மாணவி கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி
அதிமுக ஒற்றுமைக்கு யாரும் தடையாக இல்லை - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு கண்டனம் - ஆசிரியர் சங்கங்கள்
திருச்சி மற்றும் மதுரையில் அமைக்கப்பட உள்ள டைடல் பூங்காக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளியில் அடிக்கல்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக மாணவரணி சார்பாக கண்டன ஆர்பாட்டம்.
கோவையில் 17 வயது சிறுமியை ஏழு மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிவு வெளியிட்டுள்ளார்.
தமிழ்.. தமிழ்.. என்று 60 ஆண்டுகளாக பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, தமிழுக்கும், தமிழ் இலக்கியங்களுக்கும் எதையும் செய்யவில்லை என்றும் தமிழகத்தில் 20 அரசு பல்கலைக்கழகங்கள் இயங்கி வரும் நிலையில் ஒன்றில் கூட பாரதியார் இருக்கை இல்லை என்றும் ஆளுநர் குற்றம்சாட்டியுள்ளார்.
மார்ச் 14ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.
"சென்னை ரேஸ் கிளப்பில் உள்ள கோஃல்ப் மைதானத்தில் நீர்நிலை அமைப்பதற்கான பணிகளுக்கு தடை விதிக்க முடியாது"
வேலூரில் தப்பியோடிய தண்டனைக் கைதி பாபு ஷேக்(55) பிடிபட்டார்
திருப்பரங்குன்றத்தின் பெருமைகளை பாதுகாப்போம் என நோட்டீஸ் வழங்கிய மாணவர்களை தடுத்து நிறுத்திய போலீசார்.
கல்விக் கட்டண நிலுவைத்தொகை செலுத்தாததால் ஹால்டிக்கெட்டை வழங்க மறுப்பதாக மாணவர்கள் புகார்.
இலங்கையில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் பேஸ்கெட் பால் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து இந்திய அணியில் இடம்பெற்றிருந்த செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதிப்பட்டியலை வெளியிட அண்ணாமலை வலியுறுத்தல்.
வேலூரில் தண்டனைக் கைதி தப்பியோடிய விவகாரத்தில் 4 காவலர்கள் பணியிடை நீக்கம்
ஏப்ரல், மே, ஜுன் ஆகிய 3 மாதங்களுக்கு தேவையான ஆறு கோடி பாமாயில் பாக்கெட்டுகள் மற்றும் 60 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு ஆகியவற்றை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஒப்பந்தம் கோரி உள்ளது.