K U M U D A M   N E W S

mi

சென்னையில் மெத்தபெட்டமைன் விற்பனை – கைது செய்யப்பட்ட 3 பேர்

சென்னை, நுங்கம்பாக்கத்தில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேர் கைது

சாலையோரம் நின்றிருந்தவர்களுக்கு நேர்ந்த விபரீதம் – வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள்

வேலூரில் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது தனியார் பேருந்து மோதி தூக்கிவீசப்படும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

மார்ச் 14-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்.. வெளியான முக்கிய அறிவிப்பு

தமிழக பட்ஜெட் மார்ச் 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆவினில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி.. ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

மார்ச் 15-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்..? வெளியாகும் முக்கிய அறிவிப்பு

சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தமிழக பட்ஜெட் வரும் மார்ச் 15-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

EPS பதவி விலக வேண்டும்... செங்கோட்டையனுக்கு ஆதரவு - வைத்திலிங்கம்

செங்கோட்டையனின் எதிர்ப்பு நியாயமானது - வைத்திலிங்கம்

பள்ளிகளில் பாலியல் புகார் - தமிழக அரசு எச்சரிக்கை

கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை - தமிழக அரசு

ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு

"இந்தியை திணிக்கவில்லை" -மத்திய அமைச்சர் Dharmendra Pradhan

மத்திய அரசு தமிழ்நாட்டில் இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் திணிக்கவில்லை - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

"முதல்வர் அரசியலுக்காக மக்களை தவறான திசையில் திருப்புகிறார்" - எல். முருகன்

தமிழகத்திற்கு பத்தாண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.

பள்ளியை சுத்தம் செய்த மாணவர்கள் - வைரலான வீடியோவால் பரபரப்பு

திருப்பத்தூர், மல்லப்பள்ளி அரசுப் பள்ளியில் மாணவர்கள் கையில் துடைப்பத்தை கொடுத்து சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்.

வீட்டு விஷேசத்தில் கள்ளச்சாராயம் - கைது செய்யப்பட்ட 2 பேர்

தூத்துக்குடி, திருச்செந்தூர் அருகே வீட்டின் விசேஷ நிகழ்ச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக 2 பேர் கைது.

ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் கோயில் தர்ப்பண கோஷ்டம் திறப்பு.. பக்தர்கள் தரிசனம்

இந்தியாவிலேயே நான்காவது இடமாக திண்டுக்கல்லில் உள்ள தாடிக்கொம்பு  ஸ்ரீசௌந்தர ராஜ பெருமாள் கோயிலில் தர்ப்பண கோஷ்டம் திறப்பு நடைபெற்றது.

"சமூக விரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை" – அண்ணாமலை விமர்சனம்

"சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த சம்பவத்தால் அதிர்ச்சி"

ஜகபர் அலி வழக்கு – காவல்துறைக்கு பறந்த நோட்டீஸ்

அதிமுக நிர்வாகி ஜகபர் அலி கொலை வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - காவல்துறைக்கு சிபிசிஐடி நோட்டீஸ்.

சாம்சங் ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டம்

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் ஊழியர்கள் 13-வது நாளாக காத்திருப்பு போராட்டம்.

பெண் காவலருக்கு பாலியல் துன்புறுத்தல்: வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கும் முதல்வர்- அண்ணாமலை விமர்சனம்

சென்னை பழவந்தாங்கலில் பெண் காவலருக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடப்பதாக குற்றம்சாட்டினார். 

ஏஞ்சல் பட வழக்கு.. உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஏஞ்சல் படத்தின் படப்பிடிப்பை முடித்து கொடுக்காததால் 25 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி பட தயாரிப்பாளர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் துணை முதலமைச்சர் உதயநிதி  ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

தாது மணல் வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தாது மணல் அள்ளவும், ஏற்றுமதி செய்யவும் விதித்த தடை செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்.

Samagra Shiksha Scheme : சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பணிகள் என்னென்ன..? ஒரு பார்வை

Samagra Shiksha Scheme in Tamil : சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் 40 லட்சம் மாணவர்களும்,  44 ஆயிரம் ஆசிரியர்களும் பயன்பெற்று வரும் நிலையில் தற்போது மத்திய அரசு நிதி ஒதுக்க மறுத்துள்ளதால் இந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதில் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

Delhi Chief Minister 2025 : டெல்லி முதலமைச்சர் யார்? ஒத்திவைக்கப்பட்ட அறிவிப்பு

Delhi Chief Minister 2025 : டெல்லி முதலமைச்சர் யார் என்பது தொடர்பான அறிவிப்பு ஒத்திவைப்பு

Minister L Murugan : திட்டங்களுக்கான விதிமுறையை ஒப்புக் கொள்ளமாட்டோம், ஆனால் நிதி மட்டும் வேண்டும்- எல்.முருகன் சாடல்

Union Minister L Murugan on DMK : திட்டங்களுக்கான விதிமுறையை ஒப்புக் கொள்ளமாட்டோம் ஆனால் நிதி மட்டும் வேண்டும் என்று கூறுவது எப்படி? திமுகவினர் அரசியலுக்காக போலி வேடமிடுகின்றனர் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

பெட்டிக்கடையில் பயங்கரம் – வெளியான திடுக் சிசிடிவி காட்சிகள்

புதுக்கோட்டை, கறம்பக்குடி அருகே தேவதாஸ் என்பவரது பெட்டிக்கடையை சூறையாடி, தாக்கிய கும்பல்.

இன்ஸ்டாவில் காதல் வலை – பெண்களை தனியாக அழைத்து அரங்கேறும் கொடூரம்

இன்ஸ்டாவில் பெண்களுக்கு காதல் வலை விரிக்கும் வாலிபர்கள்.

"புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நிதி வழங்கப்படும்" -தர்மேந்திர பிரதான்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? -முதலமைச்சர்