தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு | Kumudam News
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு | Kumudam News
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு | Kumudam News
ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
"ஆணவப்படுகொலைக்கு எதிராக சட்டமன்றத்தை திமுக அரசு அவசரமாக கூட்ட வேண்டும்....." பூவை ஜெகன்மூர்த்தி
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
TN District News Today: மாவட்ட செய்திகள் | 31 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
“மாணவர் தற்கொலை குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்குப் பதில் அளிக்க வேண்டும்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
"சுர்ஜித்தின் தாயாரையும் கைது செய்ய வேண்டும்" - திருமாவளவன்| Kumudam News
கவின் பெற்றோருக்கு கே.என். நேரு, கனிமொழி நேரில் ஆறுதல் | Kumudam News
பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஒபிஎஸ்.... முன்கூட்டியே கணிப்பு | Kumudam News
நானும் கவினும் உண்மையாக காதலித்தோம் எனவும் இந்த விவகாரத்தில் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் சர்ஜித்தின் சகோதரி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் | Kumudam News
நானும் கவினும் உண்மையாக காதலித்தோம் - பெண் வெளியிட்ட முழு வீடியோ | Kumudam News
“இனி யாரும் தப்பா பேசாதீங்க...!” -வெளியான பரபரப்பு வீடியோ #Nellai #HonorKilling #KavinSelvaganesh
"என் மகளை பற்றி சோசியல் மீடியாக்களில்"....ரிதன்யாவின் தந்தை கவலையுடன் பேட்டி | TripurDowryCase
நெல்லை ஐ.டி. ஊழியர் கவின் ஆணவப் படுகொலையில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் தாயையும் கைது செய்ய வேண்டும் என்றும், சாதி விட்டு சாதி திருமணம் செய்வதற்காகப் பெற்ற பிள்ளைகளையே கொலை செய்வதை அவமானமாகக் கருத வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக கட்சி நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.
ஆணவக் கொ*ல - சிபிசிஐடி விசாரணை தொடக்கம் | Kumudam News
சிகிச்சை முடிந்து ஓய்வெடுத்த நிலையில் பணிகளை மேற்கொள்ள மீண்டும் தலைமைச் செயலகம் வந்தார் முதலமைச்சர்
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. வாழைமரங்கள் நீரில் மூழ்கி சேதம்
ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சுர்ஜித்தின் தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 31 JULY 2025 | Latest News | TVK | DMK | Nellai Murder Case
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி “கிராமப்புற சிறுவணிகர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம்” என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக தமிழர் முன்னேற்ற படையின் தலைவர் வீரலட்சுமி மீது மக்கள் நீதி மையத்தின் நிர்வாகி சிநேக பிரியா மோகன் தாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மதுரை ஆதினம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..
நடிகை குஷ்பு உள்ளிட்ட 14 பேர் பாஜக மாநில துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.