எட்டுத்திக்கும் அரோகரா முழக்கம் அலகு குத்தி, காவடி ஏந்திய முருகப்பெருமான்
அலகு குத்தி, காவடி ஏந்தி, தேரினை வடம் பிடித்து பக்தர்கள் வழிபாடு.
அலகு குத்தி, காவடி ஏந்தி, தேரினை வடம் பிடித்து பக்தர்கள் வழிபாடு.
திருப்பூர், உயர்நிலைப் பள்ளி மாணவிகளிடம் கணித ஆசிரியர் சுந்தரவடிவேலு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட விவகாரம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.64,480க்கு விற்பனை.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதி.
Chennai Murder Case : சென்னையில் தகாத வார்த்தையால் திட்டிய காதலியின் தாயை கழுத்தை நெரித்து காதலன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு, ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவம்.
மதுரை, கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் தொடங்கிய ஜல்லிக்கட்டு.
அதிகாலையில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் தொடங்கிய தைப்பூச திருவிழா.
நான்காம் படை வீடான சுவாமிமலையில் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து பக்தர்கள் தரிசனம்
Deputy CM Udhayanidhi Stalin Birthday : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நூற்றாண்டு ஏறு தளுவுதல் அரங்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமான வீரர்களும், காளைகளும் பங்கேற்றனர்.
சென்னை வடபழனியில் அரசுப்பேருந்தில் ஓசி டிக்கெட் என பெண்களிடம் இளைஞர்கள் வாக்குவாதம் செய்த விவகாரம்.
தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருந்தாலும், கைதிகளுக்கு சாதாரண அல்லது அவசரகால விடுப்பு வழங்க தடை இல்லை -சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
இளம்பெண்களுடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக எடுத்து மிரட்டி, லட்சக்கணக்கில் பணம், நகை சுருட்டியதாக பாஜக பிரமுகரை, போலீஸார் தட்டித் தூக்கியுள்ளனர். யார் அந்த பாஜக பிரமுகர்? நடந்தது என்ன? விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..
Usilampatti Family Function : உசிலம்பட்டியில் தமிழ்நாட்டின் பல பகுதியில் தனித் தனியாக பிரிந்திருந்த குடும்பத்தை ஒன்றிணைப்பதற்காகவே பிரத்யேகமாக ஒரு விழாவை கொண்டாடியுள்ளது ஒரு குடும்பம். மூன்று தலைமுறையினர் இணையும் விழா என்ற தலைப்பில் நடந்த இந்த விழாவில் சுமார் 240 குடும்பங்கள் ஒன்றிணைந்து அன்பை பரிமாறிக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சரவை முடிவுபடி தான் ஆளுநர் செயல்பட முடியும் என்றுதான் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது - அரசு
சென்னை வடபழனியில் அரசுப்பேருந்தில் ஓசி டிக்கெட் என பெண்களை அவமரியாதையாக பேசி அலப்பறை செய்த இளைஞர்கள்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் பஞ்சரத தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது.
காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூடுகிறது
கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் கஞ்சா வியாபாரி உட்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
தட்டு காணிக்கையை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை என்றும் எச்சரிக்கப்பட்டு இருந்தது.
சண்முக நதி, இடும்பன்குளம், சரவணப் பொய்கை போன்ற நதிகளில் புனித நீராடி, சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
"பாலியல் குற்றத்திற்கு ஆசிரியர்களே காரணமாக இருப்பது கொடுமையானது
மத்திய அரசுக்கு தாங்கள் செலுத்தும் வரி பங்களிப்புக்கு ஏற்ப சில மாநிலங்கள் நிதி பகிர்வை கோருவது சிறுபிள்ளைத் தனமானது என்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் விமர்சித்துள்ளார்.
திருப்பத்தூர் அருகே இரவு வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்தி 15 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சம் பணத்தை கொள்ளையடித்த வழக்கின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
"மாநிலங்களுக்கு தேவையான திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிப்பு"