வீடியோ ஸ்டோரி

விடிந்ததுமே கேட்ட அலறல் சத்தம்., ரத்த வெறியில் தந்தை செய்த கொடூர செயல்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தாய், 3 குழந்தைகளுடன் வெட்டப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு.

 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தாய் மற்றும் ஒரு குழந்தை மருத்துவமனையில் அனுமதி.

வெட்டப்பட்ட பெண்ணின் கணவர் அசோக்குமாரிடம் கெங்கவல்லி போலீசார் தீவிர விசாரணை.