குரங்கம்மை புதிய திரிபு.... விமான நிலையங்களில் தீவிர சோதனை!
குரங்கம்மை வைரஸ் தற்போது பரிணாம வளர்ச்சியடைந்து புதிய வகை திரிபாக உருவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குரங்கம்மை வைரஸ் தற்போது பரிணாம வளர்ச்சியடைந்து புதிய வகை திரிபாக உருவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று (ஆகஸ்ட் 19) வானில் தோன்றிய சூப்பர் மூனை பார்க்க தவறியவர்கள், புதன்கிழமை(ஆகஸ்ட் 21) வரை அதை பார்க்கலாம் என தெரிவித்துள்ளது நாசா.
பாலஸ்தீன குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடுவதற்காக காசாவில் போரை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் டிரம்பை விட கமலா ஹாரிசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக புதிதாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது
ரஷ்யாவின் இரண்டாவது முக்கிய பாலத்தை உக்ரைன் ராணுவம் தகர்த்தெறிந்ததால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
எரிமலை ஆவேசத்துடன் தீக்குழம்புகளை கொந்தளித்து வருவதால் 5 கிமீ சுற்றளவு வரை சாம்பல் மண்டலமாக உள்ளது. எரிமலை வெடித்துச் சிதறும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை ரஷ்யாவில் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் மக்கள் அதிகம் வாழ விரும்பாத இடங்கள் பற்றிய கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு அதன் பட்டியல் வெளியாகி உள்ளது.
Elon Muck Compensation To Twitter Ex Employee : சரியான காரணங்களின்றி பணி நீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் முன்னாள் ஊழியருக்கு எலான் மஸ்க் ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
Russia Ukrain War : ரஷ்யாவின் குர்ஸ் (Kursk) பிராந்தியத்திற்குட்பட்ட சட்ஜா நகரை (Sudzha) தங்களது படைகள் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு கவலை தெரிவித்தார். ''வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து 140 கோடி இந்தியர்களும் கவலைப்படுகின்றனர்'' என்று மோடி கூறியிருந்தார்.
Tamil Nadu Health Department Issued Monkey Pox Guidelines : குரங்கு அம்மை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள செய்ய வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
Vivek Ramaswamy Condemns Hindus Attack in Bangladesh : ''1971ம் ஆண்டு வங்கதேசம் சுதந்திரத்திற்காக இரத்தக்களரிப் போரை நடத்தியது. இலட்சக்கணக்கான வங்கதேச மக்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இது பெரும் சோகம்'' என்று விவேக் ராமசாமி கூறியுள்ளார்.
US Involvement in Bangladesh Issue : ''வங்கதேசத்தின் கட்டுப்பாட்டில் உள்ள செயின்ட் மார்ட்டின் தீவு பகுதியை அமெரிக்காவிடம் விட்டுக் கொடுத்திருந்தால், நம்மால் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்க முடியும். மீண்டும் நாட்டுக்கு திரும்பி மக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைப்பேன்'' என்று ஷேக் ஹசினா கூறியதாக தகவல்கள் பரவின.
பள்ளி மாணவர்கள் இருவர் வகுப்பறைக்குள்ளே வைத்து முத்தமிட்டுக்கொள்ளும் காணொளி இணையவாசிகளை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Apple iPhone SE 4 New Model will Launch in 2025 : ஆப்பிள் நிறுவனம் தனது பயனர்களுக்காக புதிய பட்ஜெட் ஃப்ரெண்ட்லி Apple Iphone SE 4 மாடலை அடுத்த ஆண்டு 2025ல் அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Israel Strike on Gaza School : காசாவில் உள்ள தபீன் என்ற பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 100க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் பலியாகினர்.
Coimbatore To Abudhabi New Airlince Service : கோவை - அபுதாபி இடையே விமான போக்குவரத்து நேற்று (ஆகஸ்ட் 10) முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அபுதாபியில் இருந்து கோவை வந்த இண்டிகோ விமானத்திற்கு விமான நிலைய தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து வரவேற்பு அளித்தனர்.
இந்தியாவில் பிரபலமான தொழில் அதிபர் கெளதம் அதானியை கதிகலங்க வைத்தததான் இந்த ஹிண்டன்பர்க். அதானி குழும நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தது.
கைது செய்யப்பட்ட இருவரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் தொடர்பில் இருந்ததும், டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசை நிகழ்ச்சியை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்த இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
திருமணம் செய்யாமல் இருக்கும் 90 கிட்ஸ்களிடம், ''நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை? எப்போது திருமணம் செய்வீர்கள்?'' என்று தொடர்ந்து கேள்வி கேட்பதை ஒருசிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். குறிப்பாக 90 கிட்ஸ்களின் உறவினர்கள் தினமும் மேற்கண்ட கேள்வியை கேட்கவில்லை என்றால் அவர்களுக்கு தூக்கமே வராது.
83 வயதான முகமது யூனிஸ் தொழில் அதிபராகவும், பொருளாதார நிபுணராகவும் உள்ளார். பின்தங்கிய மக்களுக்கு உதவும் வகையில் 'கிராமீன் வங்கி'யை நிறுவியதற்காக அவருக்கு கடந்த 2006ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
Taslima Nasrin Condemns Bangladesh Sheikh Hasina : தஸ்லிமா நஸ்ரின் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். பெண்ணியத்துக்கு ஆதரவாக ஏராளமான புத்தகங்கள் எழுதினார். நாத்திகவாதியாக தன்னை வெளிக்காட்டிக் கொண்டார்.
Hindu Temples Set Fire in Bangladesh Violence : வங்கதேச முன்னாள் வீரர் மஷ்ரஃப் மோர்டாசாவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். ஆளும் கட்சியான அவாமி லீக் கட்சியை சேர்ந்த மஷ்ரஃப் மோர்டாசா, குல்னா பிரிவு பகுதியில் எம்.பி.யாக இருந்து வருகிறார். ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால் அவரது வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.
Sheikh Hasina Resign as Prime Minister of Bangladesh Violence : வங்கதேச வன்முறை காரணமாக இந்தியாவில் வங்கதேசத்தின் எல்லையோர பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து வங்கதேசத்தில் இருந்து யாரும் இந்தியாவுக்கு ஊடுருவுகின்றனரா? என்பது குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில், அவரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்த பொருட்களை போராட்டக்காரர்கள் சூறையாடிச் சென்றனர்.