பூரி வடிவில் வந்த எமன்.. மூச்சுத்திணறி சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்
தெலுங்கானாவில், பூரி சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவசரத்தில் சாப்பிட்ட பூரி தொண்டையில் சிக்கியதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானாவில், பூரி சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவசரத்தில் சாப்பிட்ட பூரி தொண்டையில் சிக்கியதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்காக தனது கர்ப்பப்பையை பயன்படுத்தி குழந்தை பெற்றெடுக்கும் முறையே வாடகைத் தாய் முறை. ஆனால் இந்த முறையிலும் பல்வேறு மோசடிகள் நிகழ்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெண்களுக்கு ஆபத்தான இடம் வீடு தான் என ஐ.நா நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இணையர் மற்றும் உறவினர்கள் நடத்தும் வன்முறையால் கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்
வெற்றிவெற்றிமாறன் இயக்கத்தில் 2023ம் ஆண்டில் வெளியானது விடுதலை 1 திரைப்படம். அதில், நிலம், மண், உரிமை, வன்முறையை போன்ற விஷயங்கள் காட்டி தமிழ் தேசிய அரசியலை வெற்றிமாறன் பேசியதாக விமர்சனங்கள் வெளியானது. படம் பெரும் ஹிட் ஆனதால் விடுதலை 2 படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
நாக சைதன்யா – சோபிதா துலிபலா திருமண கொண்டாட்டம் களைக்கட்டி வரும் நிலையில், இதன் ஓடிடி உரிமை பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளது. இதனால், சமந்தா புலம்பித் தீர்த்துள்ள கதையும், திரையுலகில் பரவலாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளரான காளியம்மாள் திருவையாறு பொதுக் கூட்டத்தில் பேசிய பேச்சுதான் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.
மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், “எனக்கு காவியை போட்டு சங்கியாக்க பார்க்கிறார்கள்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சை ஆகிய 5 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது
பக்கவாதம் பாதித்த மனைவி.. தாங்கா துயரத்தில் கணவர்... விபரீத முடிவெடுத்த 80 வயது முதியவர்!
இன்ஸ்டாவில் இஷ்டத்துக்கு லவ்! காதல் வலைவிரித்து நகையை பறித்த சிறுவன்.
டெல்லியின் பிரசாந்த் விஹார் பகுதியில் குண்டுவெடிப்பு நடந்ததாக மக்கள் புகார்
ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாடு வளர்ச்சி அடைந்து வருவதாக குடியரசுத் தலைவர் பெருமிதம்
ஆபத்தை உணராமல் தனுஷ்கோடி கடல் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் நீராடுகின்றனர்
சாலை மறியலில் ஈடுபட முயன்ற அதிமுக கவுன்சிலர்களை போலீசார் கைது செய்தனர்
மீண்டும் நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
மரம் முறிந்து விழுந்ததில் பெண் காவலர் ஒருவர் காயம் - மரத்தை அப்புறப்படுத்தும் பணி தீவிரம்
கனமழை எச்சரிக்கையால் சென்னை ராயபுரம் மேம்பாலத்தில் கார்களை நிறுத்தி வைத்துள்ள பொதுமக்கள்
கிருஷ்ணகிரியில் ரூ.100 கோடி மதிப்பிலான குவாரி டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
சென்னை பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் பல்லுயிர் பூங்கா அமைக்கும் திட்டம் வாபஸ்
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளி காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு
கேரள மாநிலம் வயநாடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணை
மீன்பிடிக்கச் செல்லாததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை
நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை மற்றும் அதன் புறநகரில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்