K U M U D A M   N E W S
Promotional Banner

வீடியோ ஸ்டோரி

புயல் எச்சரிக்கை – மெரினா சாலை மூடல்

ஃபெஞ்சல் புயல் காரணமாக மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை சாலை நுழைவு வாயில்கள் மூடப்பட்டுள்ளது.

விடிந்ததும் நடந்த கோர சம்பவம்.. நடக்கும் போது பாய்ந்து வெட்டிய நபர்கள்

திருப்பூர் மாவட்டம் காசி கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வெட்டிப்படுகொலை

புதுச்சேரியில் வரலாறு காணாத மழை... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பெய்த நிலையில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது

யாசகம் எடுப்பதில் தகராறு..போதையில் சரமாரி தாக்குதல்! கொலையில் முடிந்த பரிதாபம்

மதுரையில் யாசகர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் தலையில் மற்றொரு யாசகர் கல்லை போட்டு கொலை செய்த சம்பவத்தில் இளைஞர் உயிரிழப்பு.

பிப்ரவரியில் தவெக பொதுக்குழு? விஜய்யின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன?

தவெக கட்சித் தொடங்கி ஓராண்டு காலம் நிறைவடைய இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், அதன் பொதுக்குழு விரைவில் கூட உள்ளதாக வெளியாகியுள்ளது.

திமுக ஊராட்சிமன்றத் தலைவர் அராஜகம்... வியாபாரிக்கு ஆபாச அர்ச்சனை

சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள இரும்புகடையில் ஓசியில் இரும்பு பைப் கேட்டு திமுக ஊராட்சிமன்றத் தலைவர் அராஜகம்.

கனமழை எதிரொலி ; மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சொன்ன குட் நியூஸ்

கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவு

மெட்ரோ பயணிகளே அலர்ட்.. பார்க்கிங் தொடர்பாக வந்த முக்கிய அறிவிப்பு

மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவுத்தல்

அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு – ED க்கு பறந்த உத்தரவு

டிஜிட்டல் ஆவணங்களின் நகலை அளிக்கக் கோரி செந்தில்பாலாஜி அமலாக்கத்துறைக்கு பதிலளிக்க உத்தரவு

கனமழை எதிரொலி; இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

கடலூர் மாவட்டதில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

"60 - 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும்" - வானிலை ஆர்வலர் வெங்கடேஷ்

60 - 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆர்வலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு.. ஃபெஞ்சல் புயல் உருவானது

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது

திருப்பூரில் நடந்த கொடூர சம்பவம்.. களத்தில் இறங்கிய காவல்துறை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை

கவுதமியிடம் பண மோசடி.. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

வழக்கில் திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டு உள்ளதால், இந்த வழக்கில் முன் ஜாமின் வழங்க இயலாது என நீதிபதி உத்தரவு

சம்பல் வழக்கு; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

சம்பல் மசூதி மனுதாரர் உயர்நீதிமன்றத்தை அணுகும்வரை, கீழமை நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

சென்னைக்கு ரெட் அலர்ட்.. உஷார் மக்களே!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை

பெத்தபெட்டமைன் கடத்தலில் காவலர் கைது

ஆனந்த் நைஜீரியாவில் இருந்து போதைப்பொருளை கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகம்

தமிழகமே எதிர்பார்த்த புயல் அப்டேட் - வீடியோ வெளியிட்டு உறுதி செய்த பாலச்சந்திரன்

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த ஒரு சிலமணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வாளர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நெருங்கும் புயல்.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் 2,229 நிவாரண மைய கட்டடங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடலில் மூழ்கிய நவக்கிரகங்கள் - ராமநாதபுரத்தில் மக்கள் பேரதிர்ச்சி

தொடர் மழை, பலத்த காற்றால் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் நவபாஷாண நவகிரக கோயிலில் நவக்கிரகங்கள் கடலில் மூழ்கியது.

சென்னைக்கு மீண்டும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ஆத்தாடி இது என்ன புதுசா இருக்கு - "இது நம்ம லிஸ்ட்லே இல்லையப்பா

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு தேங்கிய மழை நீரில் குளித்து நூதன போட்டம்

பொள்ளாச்சி ஜெயராமன் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ரயில்வே கேட் வழிப்பாதை அடைக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு

தலீவரே... பயமா தலீவரே..? மாவீரர் நாளும்.. விஜய் சொன்ன வாழ்த்தும்

தலீவரே... பயமா தலீவரே..? மாவீரர் நாளும்.. விஜய் சொன்ன வாழ்த்தும்

மழை பாதிப்பு - காவல் கட்டுப்பாட்டு அறை அமைப்பு

மழை, புயல் பாதிப்பு தொடர்பாக சென்னையில் ஒவ்வொரு உதவி ஆணையர் சரகத்திற்கும் காவல் கட்டுப்பாட்டு அறை அமைப்பு