ED Raids in Tamil Nadu | பாஜக நிர்வாகி வீட்டில் ED அதிரடி ரெய்டு
புதுக்கோட்டையில் உள்ள பாஜக மாவட்ட நிர்வாகி முருகானந்தத்தின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
புதுக்கோட்டையில் உள்ள பாஜக மாவட்ட நிர்வாகி முருகானந்தத்தின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ. 7,160க்கு விற்பனையாகிறது.
நாகூர் முதல் கோடியக்கரை வரையிலான கடலோரப் பகுதிகளில் வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்படுகிறது
சென்னை அம்பத்தூரில் தனியார் வங்கியின் ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கிறது
காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
தட்டுப்பாட்டில் மது Brand-கள்... ஏமாற்றத்தில் மது பிரியர்கள்..!
வகை வகையாக வெளிநாட்டு பெண்கள்... App மூலம் ஆண்களுக்கு வலை
Priyanka Gandhi : காங்கிரஸின் முகமாக மாறுவாரா பிரியங்கா காந்தி?
”அவங்க இல்லைனா எங்களால கரைக்கு வந்துருக்க முடியாது” – மீட்கப்பட்ட மீனவர்கள் கண்ணீர் பேட்டி
சென்னையில் விட்டுவிட்டு கனமழை பெய்துவரும் நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
அன்னபூரணியின் 3வது திருமணம்..அளவில்லாத அட்ராசிட்டி!
மயிலாடுதுறை பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன் இறங்குதளத்தின் 3 இடங்களில் கடல் அரிப்பு
நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் இருந்து புதன்கிழமை இரவு தவறி விழுந்து உயிரிழந்தார்.
மயிலாடுதுறை சின்ன பெருந்தோட்டம் பகுதியில் சுமார் 300 ஏக்கர் விலை நிலங்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு
வாங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், சீற்றத்துடன் காணப்படுகிறது.
புயல் எச்சரிக்கை காரணமாக, விமான பயணிகளுக்கு சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவுத்தல்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே கோரையாற்று கதவணையில் படர்ந்து காணப்படும் ஆகாயத் தாமரைகள்
புதிய பாம்பன் ரயில்வே பாலத்தை திறப்பதற்கு முன்பே பல குறைபாடுகள் இருப்பதாக ரயில்வே ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வனப்பகுதியில் ஆடு மேய்க்க, அனுமதி அளிக்க, லஞ்சம் வாங்கிய பெண் வனக் காப்ப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
வேப்பூர் தாலுகா பகுதிகளின் பல்வேறு இடங்களில் நெற்பயிர்களில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தவெக மாநாட்டின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அக்கட்சி தலைவர் விஜய் நிதியுதவி வழங்கினார்.