K U M U D A M   N E W S

காவல்நிலையத்தில் கத்திக் குத்து.. தங்கையுடன் சண்டை.. அத்தானை கத்தியால் குத்திய மைத்துனன்

காவல்நிலையத்தில் கத்திக் குத்து.. தங்கையுடன் சண்டை.. அத்தானை கத்தியால் குத்திய மைத்துனன்

Orange Alert in Tamil Nadu: தமிழ்நாட்டை நோக்கி வரும் ஆபத்து

ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Ambattur Fire Accident | மளமளவென பரவிய தீ.. புகை மண்டலமாக மாறிய அம்பத்தூர்

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலின் உணவு தயாரிப்பு கூடத்தில் பயங்கர தீ விபத்து

அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரணும்... சூழ்நிலையை புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்... உதயநிதி கோரிக்கை!

சென்னையில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். பொதுமக்களும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

எமனான அன்பு காதலன்.. ஆசை தீர்ந்ததும் விழுந்த அடி - மூட்டையில் முடிந்த முறையற்ற 'காதல்'

குடும்பத் தகராறில் அடித்துக் கொல்லப்பட்ட புதுச்சேரியை சேர்ந்த பெண்ணின் உடல் தமிழக பகுதியான திருவக்கரையில் மீட்பு

கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்... கடைசி போட்டி சேப்பாக்கில் தான்... மவுனம் கலைத்த சி.எஸ்.கே நிர்வாகம்

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சென்னை அணியில் தோனி இருப்பாரா? என்ற கேள்விக்கு தோனிக்காக சிஎஸ்கே கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்று சிஎஸ்கே அணியின் சிஇஓ தெரிவித்துள்ளார்.

விட்டு விட்டு அடித்த மழை.. வெளியே வரமுடியாத சூழல்.. - சென்னையில் மக்கள் கடும் அவதி

சென்னை திரு.வி.க.நகர் தொகுதிக்கு உட்பட்ட ஆடுதொட்டி அருகே தேங்கிய மழைநீர்

மாணவியின் ஆபாச வீடியோ வைத்து மிரட்டல்.. தந்தை, மகன் செய்த கொடூரம்.. தட்டி தூக்கிய போலீஸ்

சென்னை வளசரவாக்கத்தில் கல்லூரி மாணவியின் அந்தரங்க புகைப்படத்தை வைத்து பணம் கேட்டு மிரட்டிய தந்தை, மகன் கைது

தமிழ்நாடு அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு... கேள்விகளை அடுக்கிய நீதிபதிகள்!

ஆசிரியர்கள் நியமனத்தின் போது, அவர்களின் குற்றப் பின்னணியை ஏன் காவல்துறையினர் மூலம் விசாரிக்க கூடாது? என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Actress Kasthuri Case: நடிகை கஸ்தூரிக்கு நீதிபதி சரமாரி கேள்வி

குறிப்பிட்ட சமூக பெண்கள் அந்தப்புரத்திற்காக வந்தவர்கள் என குறிப்பிட்டு நடிகை கஸ்தூரி ஏன் கூறினார்?- நீதிபதி