ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு "ஸ்கெட்ச்" போட்டது இவர்தான்.. போலீசார் அதிர்ச்சி தகவல்...
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கும், பாஜகவிற்கும் தொடர்பு இருக்க வாய்ப்பிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வழியுறுத்தி வருகின்றன.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கும், பாஜகவிற்கும் தொடர்பு இருக்க வாய்ப்பிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வழியுறுத்தி வருகின்றன.
இந்த ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நாடு முழுவதும் இருந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
Actor Karthi Movie Sardar 2 Pooja in Chennai : கார்த்தியின் சர்தார் 2 திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது படக்குழு அறிவித்துள்ளது.
182 டெஸ்டுகள்...22 ஆண்டுகால கிரிக்கெட் பயணம்... 700 டெஸ்ட் விக்கெட்டுகள்...இது ஏதோ 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த ஒரு கிரிக்கெட் வீரரின் புள்ளிவிவரங்கள் அல்ல. இன்றைக்கும் ஆர்வத்துடனும் நேர்த்தியுடனும் விளையாடி வரும் ஜேம்ஸ் ஆண்டர்சனின் சாதனைத் துளிகள். யார் இந்த ஜேம்ஸ் ஆண்டர்சன்?
கமலின் இந்தியன் 2 இன்று வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தை பார்க்க கூல் சுரேஷ் குதிரையில் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. அதிக எதிர்பார்ப்பில் ரிலீஸான இந்தப் படத்தின் டிவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி கர்நாடக அரசு இன்று முதல் தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடவுள்ளது.
போதைப் பொருள் கடத்தில் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கிற்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி போதைப் பொருள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், அவர் சிறையில் இருந்து வெளியே வருவதில் சிக்கல் நீடிக்கிறது.
விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்காக பிரசாரம் மேற்கொண்ட சாட்டை துரைமுருகன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி அவதூறாக பேசியதாக கைதானார். இதற்க கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் சாட்டை துரைமுருகனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
திமுக ஆட்சியில் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள் போன்றோர் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில் சாட்டை துரைமுருகனை கைது செய்தது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
வழக்கு தொடர்பாக பாஜக நிர்வாகிகள் கேசவ வினாயகம், கோவர்தன் உட்பட 15க்கும் மேற்பட்ட நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
நம்மால் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியாது. எனக்கு எது சரி என்று தோன்றியதோ, அதனை நான் செய்தேன்.
உதவி காவல் ஆய்வாளர் மகாலிங்கத்தை கையில் வெட்டியதாக கூறப்படுகிறது. பாதுகாப்பிற்கு ரவுடி துரையை காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்படுவதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அதிரடியாக ஆடிய பென் டங்க் 34 பந்துகளில் [12 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்] 100 ரன்களை கடந்தார்.
பைக் ரேஸராக அட்ராசிட்டி செய்து வரும் TTF வாசன் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்நிலையில், தற்போது திருப்பதி கோயிலில் தரிசனம் சென்ற போது, அங்கிருந்த பக்தர்களிடமும் வரம்பு மீறி நடந்துகொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாகவும் திமுக அரசு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டத் தவறி விட்டதாக சாட்டை துரைமுருகன் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த வாரம் விஜய் சேதுபதியின் மகாராஜா, வெற்றி நடித்துள்ள பகலறியான் உள்ளிட்ட மேலும் பல படங்களும் வெப் சீரிஸ்களும் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.
ஆசியக் கோப்பை போட்டிகளை பாகிஸ்தான் நடத்திய நிலையில், அந்நாட்டுக்கு செல்ல இந்தியா மறுத்ததால், இந்திய அணி விளையாடிய போட்டிகள் மட்டும் இலங்கையில் நடத்தப்பட்டது.
அம்பேத்கரை கொண்டாடாத இயக்கம் திராவிட இயக்கம் என்பதை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் அம்பலப்படுத்தி வந்தார்.
''கட்சியில் யாரோ ஒருவர் ரவுடி இருக்கலாம். ஆனால் ஒரு கட்சியின் தலைவரே ரவுடியாக இருப்பது இங்குதான்'' என்று தொடங்கும் வீடியோவில் செல்வபெருந்தகை மீதான வழக்குகளை பாஜக பட்டியலிடப்பட்டுள்ளது.
கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 திரைப்படம், நாளை வெளியாகிறது. இப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு கண்டிஷனுடன் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
''கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களையும், கொலை செய்பவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்காத காவல்துறை, கருணாநிதி பற்றி பேசியதற்காக கைது நடவடிக்கை எடுப்பது வெட்கக்கேடானது''
கைதான பரமசிவம், முருகேசன் இருவரும் சின்னதுரையிடம் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேரையும் சேர்ந்து இந்த வழக்கில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், நெதர்லாந்து அணியை 2 – 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஃபைனலுக்கு சென்றது இங்கிலாந்து அணி.