Breaking: சென்னை மாநகர பேருந்தில் பட்டா கத்தியுடன் மாணவர்கள் அராஜகம்... சுத்துப் போட்ட போலீஸார்!
சென்னையில் பட்டாக் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அராஜகத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னையில் பட்டாக் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அராஜகத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
கோலிவுட்டின் முன்னணி நடிகரான தளபதி விஜய், விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளார். அதன்படி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள விஜய், அதன் முதல் அரசியல் மாநாடு எங்கு நடைபெறும் என்பது குறித்தும் முக்கியமான முடிவெடுத்துள்ளாராம்.
லைகா நிறுவனம் தயாரித்து வரும் வேட்டையன், விடாமுயற்சி படங்களின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், ரசிகர்களை உஷார்படுத்தும் விதமாக லைகா நிறுவனம் கொடுத்துள்ள அதிர்ச்சியான அப்டேட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்ஜுனா, சோபிதா துலிபலா இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதை உறுதி செய்துள்ள நாகர்ஜூனா, திருமணம் குறித்தும் அப்டேட் கொடுத்துள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஆகஸ்ட் 8) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் தொடர்பில் இருந்ததும், டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசை நிகழ்ச்சியை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்த இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
“100% கவர்ச்சியான வேடங்களில் நான் நடிக்கவே மாட்டேன்” என நடிகை நமிதா ஆணித்தனமாகக் கூறியுள்ளார்.
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஃபஹத் பாசிலின் சொத்து மதிப்பு, அவர் வாங்கும் சம்பளம் பற்றிய விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ரெப்போ வட்டி விகிதம் என்பது மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். இந்த வட்டி விகிதம் தொடர்ந்து 9வது முறையாக மாற்றமின்றி தொடர்வதாக தற்போது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
“தஞ்சை பெரிய கோயிலில் காலடி வைத்த உடன் உடலில் ஒரு வைப்ரேஷன் வந்தது” என தமிழ்நாடு அரசின் ‘வேர்களை தேடி’ திட்டத்தின் கீழ் கல்லணைக்கு வந்த கனடாவில் வசித்து வரும் தமிழ் பூர்வகுடி பெண் உற்சாகம் தெரிவித்துள்ளார்.
சமந்தாவின் முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபலாவை திருமணம் செய்யவுள்ளது டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம் அருகே சீரமைக்கப்படாத இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் 1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.
''நள்ளிரவு 1 மணி வரை ஃபார்கள், ஃபப்களை திறக்க வைக்க அரசு அனுமதி அளித்துள்ளதால், மது குடிப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். மது குடிப்பவர்களை அரசே ஊக்குவிப்பது வெட்கக்கேடானது'' என்று சில பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
விருத்தாசலம் அருகே சீரமைக்கப்படாத இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் 1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.
வடமாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் என இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி வருவதால் ரவுடி சம்போ செந்திலை பிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அவரை தேடி தனிப்படை போலீசார் மும்பையில் முகாமிட்டுள்ளனர்.
விருதாச்சலத்தில் விருதகிரீஸ்வரர் சுவாமிக்கும், விருதாம்பிகை அம்பாளுக்கும் ஆடிப்பூர திருக்கல்யாணம் வெகு விமர்சியாக நடைபெற்றது
ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக ஸ்விப் ஷாட் விளையாடும் ரிஷப் பண்ட்டுக்கு முதல் 2 போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கவில்லை. அதே வேளையில் கொஞ்சம் கூட ஃபுட்வொர்க் (கால்களை நகர்த்தி ஆடுதல்) இல்லாமல் விளையாடும் ஷிவம் துபேவுக்கு 3 போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிக்காடு கிராம மக்கள் காளி வேடமணிந்தும் கருப்பர் வேடமணிந்தும் நடனமாடியும் கும்மியடித்தும் காளியம்மனுக்கு வளைகாப்பு நிகழ்வு நடத்தியுள்ளனர்.
மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் சில அற்புதமான பானங்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
வெயிலுக்கு பெயர்போன வேலூரில் 2வது நாளாக கனமழை கொட்டித் தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சேலம் எடப்பாடி பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதேபோல் ஈரோட்டிலும் மழை கொட்டியது.
வினேஷ் போகத்துக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் ஆறுதல் தெரிவித்தனர். ''வினேஷ் போகத் நீங்கள் இப்போதே தங்கம் வென்று விட்டீர்கள். வலிமையுடன் திரும்பி வாருங்கள். நாடே உங்களுடன் இருக்கிறது'' என்று பல்வேறு தரப்பினரும் கருத்துக்கள் கூறி வந்தனர்.
யூடியூபர் பிரியாணி மேன் மீண்டும் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே செம்மொழி பூங்காவிற்கு செல்லும் பெண்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டடதாக கைது செய்யப்பட்டிருந்தார்.
முதுகலை நீட் நுழைவு தேர்வுக்கான வினாத்தாள்கள் விற்பனைக்கு உள்ளதாக சமூக வலைதளமான டெலிகிராமில் பரவிய தகவலலுக்கு தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது. மேலும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை, இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது.
முன்னாள் பள்ளி மாணவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் வெளியானதால், தலைமை ஆசிரியரை அடித்து உதைத்து அரை நிர்வானத்துடன் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.