Sitaram Yechury Passed Away : சீதாராம் யெச்சூரி மறைவு.. அதிமுக பொதுச்செயலாளர் இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இரங்கல்.
மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இரங்கல்.
மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
எனது மகன்கள் தலைமறைவாக இல்லை, ஆனால் அவர்கள் குறித்து தவறான தகவல்கள் வெளியாகி வருவதாக பாடகர் மனோவின் மனைவி ஜமீலா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைத்து மாவட்டத்திற்கும் சென்று வளர்ச்சி கூட்டத்தில் கதாநாயகன் போல் ஆய்வு செய்ய யார் உரிமை கொடுத்தது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Comedy Actor Vadivelu 64th Birthday Special Story in Tamil : நம் காலத்தின் மகத்தான ஒரு திரைப்படக் கலைஞனான வடிவேலு என்றும் போற்றுதலுக்குரியவர். தமிழ்த் திரையுலகின் வழியே அவர் நம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து விரிவாகப் பேசுகிறது இக்கட்டுரை.
பெண்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் மூலமும், நாடு முழுவதும் சுய தொழில் தொடங்குவதற்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு கடன் உதவிகளை வழங்கி வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Sitaram Yechury Passed Away : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு பாஜக நிர்வாகி விஜயதரணி இரங்கல் தெரிவித்துள்ளார்
Sitaram Yechury Death : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Veteran CPM Leader Sitaram Yechury Biography in Tamil : ‘அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்தால் நீயும் என் தோழனே’ என்ற சேகுவாராவின் வார்த்தைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய சீதாராம் யெச்சூரி, இன்று தன் போராட்ட பயணத்தை முடித்துக் கொண்டார். அவரது அரசியல் பயணம் குறித்து தற்போது பார்க்கலாம்.
Sitaram Yechury Passed Away : உடல் நலக்குறைவால் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு EVKS இளங்கோவன் இரங்கல் தெரிவித்துள்ளார்
Sitaram Yechury Passes Away : உடல் நலக்குறைவால் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Sitaram Yechury Passed Away : உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்
இந்தியா முழுவதும் Cool Lip-ஐ ஏன் தடை செய்யக் கூடாது என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மந்த நிலையில் இருப்பதாகவும், இதனால் கட்சியின் தலைவர் விஜய், நிர்வாகிகளை லெஃப்ட், ரைட் வாங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
AI தொழில்நுட்பம் மூலம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நமது கண்கள் முன் தோன்ற உள்ளார் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின் அடிப்படையிலேயே மகாவிஷ்ணுவின் நிகழ்ச்சிக்கு அனுமதி தரப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதுமதியை நேரில் சந்தித்து அசோக் நகர் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை தமிழரசி விளக்கம் அளித்துள்ளார்
Sitaram Yechury Passed Away : உடல்நலக்குறைவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று (செப்டம்பர் 12) காலமானார்.
ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 14 ஆம் தேதிவரை நீட்டித்து ஆதார் ஆணையம் (UIDAI) உத்தரவிட்டுள்ளது.
வீட்டு பணியில் சிறைக் கைதியை ஈடுபத்திய விவகாரத்தில் வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
PM Modi Meets Paralympics Athletes : பாராலிம்பிக்கில் இதுவரை இல்லாத வகையில் 29 பதக்கங்களை குவித்து நாடு திரும்பிய வீரர்களுடன் பிரதமர் மோடி சந்தித்து உரையாடினார்.
Actor Vadivelu Gangers Movie Update : சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் கேங்கர்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடிவிட்டு கள்ளுக்கடையை திறக்க வேண்டும் என்பதே பாஜகவின் கோரிக்கை என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியது தொடர்பான வழக்கில் கல்யாணராணி சத்யாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. கைது செய்யப்பட்டு 60 நாட்களாகியும் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றம்
பட்டுக்கோட்டையில் ரயில்வே கேட் பகுதியில் சுங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி 1,000க்கும் மேற்பட்ட மக்கள் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை உரிய நேரத்தில் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தியுள்ளது.