K U M U D A M   N E W S

Author : Sumalekha M

காலியாகும் பாஜக கூடாரம்... ஸ்கெட்ச் போட்டு தூக்கும் அண்ணாமலை!

தமிழக பாஜகவில் அடுத்தடுத்து நிகழும் அரசியல் நகர்வுகள் பரபரப்பை கிளப்பியுள்ளன. கட்சியில் இருந்து சில முக்கிய நிர்வாகிகள் விலகுவதாக பேசப்படும் சூழலில், அண்ணாமலை தனது அரசியல் வியூகங்களை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்

தோல்வி விரக்தியில் திமுக ... 'ஷாக்' கொடுத்த மாஜி அமைச்சர்!

தேர்தல் தோல்வியால் விரக்தியடைந்த திமுக மாஜி அமைச்சர், தனது உதவியாளர்களுக்கு ”ஷாக் சப்ரைஸ்”

இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைவு... அரசியல் தலைவர்கள் திரைத்துறையினர் அஞ்சலி!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும் திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

டேட்டா சென்டர்களால் காலியாகும் தண்ணீர்…. தகவல் மையங்களின் இருண்ட முகம் !

டிஜிட்டல் உலகத்தின் தகவல்களை சேமிக்கும் தகவல் மையம் என்னும் ”டேட்டா சென்டர்களால்” சுற்றுசூழல் எவ்வாறு மாசுப்படுகிறது என்பதை இந்த செய்தித் தொகுப்பு அலசுகிறது

மாறி மாறி அடிவாங்கும் மாரிதாஸ்... மாட்டிவிட்ட லீமா ரோஸ் அண்ணன்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியில் வந்த பிரபல யூடியுபர் மாரிதாஸிற்கு மேலும் ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.

உச்சத்தில் இருக்கும் ஜாதகம்... செயல் தலைவராகும் உதயநிதி?

திமுகவின் செயல் தலைவராக உதயநிதி ஸ்டாலினை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று திமுகவின் இளம் உடன்பிறப்புகள் குரல் கொடுத்து வருவதுதான் அறிவாலயத்தின் ஹாட் டாபிக்.

கைக்கொடுக்குமா விஜயின் டெல்லி விஜயம் ?

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்

ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரிலிருந்து விராட் கோலி விலகல்: இந்திய அணிக்கு பின்னடைவு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.

குத்து விளக்கு ஏற்றுவதில் குழப்பம்.. மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே மோதல்!

அரசுப் பள்ளி திறப்பு விழாவில், மேயர் பிரியா - தவெக பெண் எம்.எல்.ஏ பல்லவி ஆகியோருக்கு இடையே குத்துவிளக்கு ஏற்றுவதில் ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'ஜனநாயகன்' பட விவகாரம்: மேலும் ஒருவர் கைது; சைபர் கிரைம் அதிரடி!

'ஜனநாயகன்' திரைப்படம் சமூக வலைதளங்களில் சட்டவிரோதமாக வெளியான விவகாரம் தொடர்பாக, மாநில சைபர் கிரைம் போலீஸார் மேலும் ஒருவரைக் கைது செய்துள்ளனர். இ