K U M U D A M   N E W S

Author : Sumalekha M

ஊழலற்ற நிர்வாகம் மூலமே நிதிபற்றாக்குறைக்கு தீர்வு காண முடியும்: அமைச்சர் மரியா வில்சன் !

அமைச்சர் மரிய வில்சன் ஊழலற்ற நிர்வாகத்தை நடத்துவதன் மூலம் நிதிபற்றாக்குறையை சரி செய்து, நிதிநிலைமைகளை சீர் செய்ய முடியும் என வெள்ளை அறிக்கை வெளியிட்ட பின் தெரிவித்துள்ளார்.

பரந்தூர் திட்டத்தில் அதிரடி மாற்றம்... SIPCOT அமைப்பது குறித்து ஆலோசனையா?

காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், திட்டத்தை கைவிட்டு SIPCOT தொழிற்பூங்கா அமைப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாமன்ற கூட்டம்: தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை அழைக்க வேண்டும், காங்கிரஸ் கோரிக்கை

ஜூன் 24-ம் தேதி நடைபெற உள்ள சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்திற்கு தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை சிறப்பு அழைப்பாளராக அழைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையரிடம் காங்கிரசு மாமன்ற தலைவர் திரவியம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் மீது நீதிமன்றத்தில் குற்றவியல் புகார் தாக்கல் !

ஆந்திராவில் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது பாஜக நிர்வாகி ஒருவர் தாக்கல் செய்துள்ள குற்றவியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியுடன் சந்திப்பு.. நயினார் மீட்டிங்கின் பின்னணி என்ன?

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தீடீரென நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

கரப்பான் பூச்சி தலைவர் மீது தாக்குதல்... ஜெய்பூரில் நடைப்பெற்ற போரட்டத்தில் பரபரப்பு

ஜெய்பூரில் நீட் முறைகேடு எதிராக நடைப்பெற்ற போராட்டதில் CJP கட்சியின் தலைவர் மீது தாக்குதல் நடைப்பெற்ற சம்பவத்தால் பரபரப்பு.

தமிழகத்தை உலுக்கிய 3 வயது சிறுமி மரணம்... அரசியல் தலைவர்களின் கண்டனக் குரல் !

கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கொடூர சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மண்டல அலுவலகத்தில் ஸ்டாலின் புகைப்படம் அகற்றம்: காங்கிரசு கவுன்சிலருக்கு திமுக கொலைமிரட்டல் !

திருவொற்றியூரில் ஸ்டாலின் புகைப்படம் அகற்றப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் திரவியத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் எற்பட்டுள்ளது.

வாசனின் அடுத்த அரசியல் மூவ்... திமுகவுடன் கை கோர்க்கிறதா த.மா.கா?

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் கைகோர்த்து களமிறங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா.), தேர்தல் தோல்விக்குப் பிறகு தனது அரசியல் பாதையை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

ஜெய்ப்பூரில் கட்டிடம் இடிந்து விபத்து... 3 பெண் தொழிலாளர்கள் பரிதாப பலி !

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில், பீகாரைச் சேர்ந்த 3 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.