K U M U D A M   N E W S

Author : Christon mano

இரண்டு பாலியல் வன்கொடுமை வழக்குகள்.. காதலியை ரகசிய திருமணம் செய்த ஆர்.சி.பி. வீரர்!

பாலியல் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், காதலியை ரகசியமாக ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

களம் நமக்கு பாசிடிவ்வாக இருக்கு.. மாவட்ட செயலாளர்கள் உஷாரா இருங்க- ஸ்டாலின் அறிவுரை!

களம் எல்லாவகையிலும் நமக்கு பாசிடிவ்வாக இருக்கிறது. எந்த வகையிலும் சிறு சறுக்கல் கூட இனி வந்து விடக் கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.

"சீர்வரிசையில் சிலிண்டர்"- ராஜஸ்தானில் அரங்கேறும் விசித்திர வரதட்சணைக் கொடுமை!

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணத்தின்போது, மணமகன் வீட்டார் கேட்கும் வரதட்சணை பட்டியலில் சமையல் கியாஸ் சிலிண்டரும் இடம்பெற்றுள்ளது மணமகள் வீட்டாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், அலட்சியமாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வதந்திகளை நம்ப வேண்டாம்! எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை இல்லை- தவெக விளக்கம்!

கூட்டணி குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தவெக தெரிவித்துள்ளது.

தந்தை - மகன் பிரச்னை நாளை சரியாகலாம்..! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு!

"தந்தை - மகன் பிரச்சனை நாளை சரியாகலாம், கட்சியை வைத்துதான் வழக்கில் முடிவெடுக்க முடியும்" என பாமக சின்னம் தொடர்பான வழக்கில் உரிமையியல் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

என்டிஏ கூட்டணியில் தவெக? "துணை முதல்வர் என்ற பேச்சுக்கே இடமில்லை"- செங்கோட்டையன் பளீச்!

"விஜய் அனைத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வந்ததே முதல்வராகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான்" என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

வார முதல்நாளே ஹாப்பி நியூஸ்.. தங்கம் விலை கடும் சரிவு!

வாரத்தின் தொடக்க நாளே நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. வெள்ளியும் கிலோவிற்கும் ரூ.4 ஆயிரம் குறைந்துள்ளது.

மானாமதுரை ஆகாஷ் மரணம்: உடற்கூராய்வு அறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரணம் தொடர்பான உடற்கூராய்வு அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

"பொட்டேட்டோ" எனக்கூறி கிண்டல்: அயர்லாந்து பெண்ணுக்கு ரூ. 29 லட்சம் இழப்பீடு!

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை அவரது மேலதிகாரி இனம் சார்ந்த சொற்களைக் கூறித் துன்புறுத்தியதற்காக, லண்டன் நீதிமன்றம் அவருக்கு ரூ. 29 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.