K U M U D A M   N E W S

Author : Christon mano

மாணவி படுகொலை: சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை- அன்புமணி குற்றச்சாட்டு!

"திமுக ஆட்சியில் சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை" என்று அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனுஷ் குறித்து பரவிய சர்ச்சை செய்தி.. நடிகை மான்யா ஆனந்த் விளக்கம்!

நடிகை மான்யா ஆனந்த், தனக்கு வந்த அட்ஜெஸ்ட்மென்ட் அழைப்பு குறித்துப் பேசிய நிலையில், அதில் எழுந்த சர்ச்சை தொடர்பாகத் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவி கொடூரக் கொலை.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு!

ராமேஸ்வரம் அருகே காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தங்கம் விலை அதிரடி உயர்வு!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.

கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிப்பு? சிஎம்ஆர்எல் கொடுத்த விளக்கம்!

கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. இயற்பியல் ஆசிரியர், தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு!

தூத்துக்குடி அருகே அரசி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுத புகாரில் இயற்பியல் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

'தி.மு.க. ஆட்சியில் ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிய சென்னை'- இபிஎஸ் குற்றச்சாட்டு!

தி.மு.க. ஆட்சியில் தலைநகர் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தினேஷ் கார்த்திக் வீட்டருகே இளைஞர் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் பின்புறம் உள்ள கடற்கரையில், வாயில் டேப் ஒட்டப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.