K U M U D A M   N E W S
Kumudam Ad

Author : Christon mano

'Are You Dead?' - சீனாவை அதிரவைக்கும் வினோத செயலி!

சீனாவில் கடந்த சில நாட்களாக 'Are You Dead?' (சீன மொழியில் 'Sileme') என்ற ஐபோன் செயலி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

முடிவுக்கு வரும் வடகிழக்கு பருவமழை.. நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களில் வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"தமிழ் கலாசாரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்"- ஜனநாயகனுக்காக குரல் கொடுத்த ராகுல் காந்தி!

ஜன நாயகன் திரைப்படத்தை தடுக்கும் முயற்சியானது தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதலாகும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளில் பாதுகாப்பு குறைபாடு? சென்னையில் அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறைச் சம்பவங்கள்!

சென்னை கே.கே. நகர் அரசு மருத்துவமனையில் மூதாட்டி ஒருவர் மர்ம நபரால் தாக்கப்பட்ட வழக்கில், பர்தா அணிந்து வந்து சுத்தியலால் தாக்கிய பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மாதம்பட்டி நிறுவன பெயரை பதிவிட்டதை நீக்கிவிடுகிறேன்- ஜாய் கிரிசில்டா உத்தரவாதம்!

மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்பாக வெளியிட்ட பதிவுகளை நீக்கிவிடுவதாக ஜாய் கிரிசில்டா தரப்பில் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் துரைமுருகனுக்கு பேரறிஞர் அண்ணா விருது- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விருச்சிகம் 2026 புத்தாண்டுப் பலன்கள்: உயர்வுக்கு 60% உத்தரவாதம்!

விருச்சிக ராசியினருக்கு 60 சதவீதம் முன்னேற்றத்திற்கான உத்தரவாதம் உண்டு.

கரூர் சம்பவம்: விஜய்யிடம் சி.பி.ஐ. துருவித் துருவி விசாரணை; ஜனவரி 19-ல் மீண்டும் ஆஜராக சம்மன்!

கரூர் சம்பவம் தொடர்பாக நேற்று சிபிஐ விசாரணைக்கு விஜய் ஆஜரான நிலையில், பொங்கல் பண்டிகைக்கு பிறகும்மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏறுமுகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை.. வெள்ளி விலையும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரவுடி படுகொலை: 8 பேர் கைது!

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி வெட்டி கொலை செய்து விவகாரத்தில் 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.