விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் விபரீதம்...கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவி கைது
தனது கணவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
தனது கணவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
John Jeberaj Relation Arrested: பாலியல் தொல்லை வழக்கில் ஜான் ஜெபராஜ் உறவினர் கைது | Coimbatore News
Armstrong's wife | ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சி பொறுப்பு பறிப்பு
Pastor John Jebaraj Case Update: ஜான் ஜெபராஜ்-க்கு நீதிமன்ற காவல் உறுதி | Coimbatore | John Jebaraj
Pastor John Jebaraj Arrested | மத போதகர் ஜான் ஜெபராஜ் நீதிமன்றத்தில் ஆஜர் | Child Abuse | Coimbatore
Pastor John Jebaraj Arrest | மத போதகர் ஜான் ஜெபராஜ் தனிப்படை போலீசாரால் கைது | Coimbatore News
லவ்வரோடு சல்லாப காதலில் மனைவி.. "ஏன் டி"னு கேள்வி கேட்ட புருஷன் - Madurai-யை அதிரவிட்ட Love Story
திருவாரூர் ஆத்தூரில் காதல் திருமணமான 3 மாதங்களில் இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை
கோவை அருகே திருமணம் கடந்த உறவில் வசிப்பதற்காக மனைவியை கொலை செய்ய உதவிய நபர் மிரட்டியதால் ஆத்திரத்தில் கூலிப்படையை ஏவி கொலை செய்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
குடும்பத் தகராறில் அடித்துக் கொல்லப்பட்ட புதுச்சேரியை சேர்ந்த பெண்ணின் உடல் தமிழக பகுதியான திருவக்கரையில் மீட்பு
திருவண்ணாமலையில் குடும்பத் தகராறில் பெண்ணை 8 துண்டுகளாக வெட்டிக்கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது
மனைவி வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று செருப்பால் அடித்த கணவனால் பெரும் பரபரப்பு.
லாரி டிரைவர் உயிரிழந்த விவகாரத்தில் கள்ளக்காதலனுடன் இணைந்து மனைவி கழுத்தை இறுக்கி கணவரை கொலை செய்தது தெரியவந்ததை அடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பாலக்கோடு அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்த காதலியின் கணவனை குத்திக் கொலை செய்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
முரசொலி செல்வத்தின் மனைவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவியுமான செல்வி முரசொலி செல்வத்தின் உடலை பார்த்து கதறி அழுதது அனைவரது நெஞ்சையும் உருக்கியது.
விளாத்திகுளத்தில் 130 அடி செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை, காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் 2 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின் பத்திரமாக மீட்டனர்.
ஜெயம்ரவியுடன் சேர்ந்து வாழவே விரும்புவதாக அவரது மனைவி ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
நடிகர் ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் என அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன் என்று தான் கூறினேன். எனது வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது வருத்தமளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
Jayam Ravi filed a Case against his Wife: ஆர்த்தி வசம் உள்ள தனது உடைமைகளை மீட்டுத் தரக்கோரி ஜெயம்ரவி புகார் அளித்துள்ளார்.
குருந்தன்கோடு அருகே பிள்ளைகள் பராமரிக்க தவறியதால் கண் பார்வை இழந்த கணவர் நோயினால் துடித்த மனைவியின் கழுத்தறுத்து கருணை கொலை செய்து விட்டு கண் கலங்கியபடி வீட்டின் முன் அமர்ந்திருந்த பரிதாபமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு அக்டோபர் 10ம் தேதி விசாரணைக்கு வருகிறது
Actor Jayam Ravi Divorce Aarti : நடிகர் ஜெயம்ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் விவாகரத்து செய்துக் கொள்ள காரணம் யார்?
JayamRavi Divorce: தனது மனைவியை விவாகரத்து செய்தது குறித்து நடிகர் ஜெயம்ரவி அறிவித்துள்ளார்.
3ஆவது கணவரை தாலிக் கயிற்றால் இறுக்கி மனைவி கொலை செய்ததோடு, சிகிச்சைக்காக மருத்துவமனையின் அனுமதித்தது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து போலீசார் கைது செய்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில் கூட்டாளியான தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு, போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.