நெல்மணிகளில் 'அ' எழுதும் வித்யாரம்பம்.. பெற்றோர்கள் வழிபாடு | Temple Function | Vijayadharsumi
நெல்மணிகளில் 'அ' எழுதும் வித்யாரம்பம்.. பெற்றோர்கள் வழிபாடு | Temple Function | Vijayadharsumi
நெல்மணிகளில் 'அ' எழுதும் வித்யாரம்பம்.. பெற்றோர்கள் வழிபாடு | Temple Function | Vijayadharsumi
District News | 01 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
"அரசு தனது கடமையை செய்த பிறகு குறை கூறுவது கோழைத்தனம்" - நடிகர் S.V. சேகர் விமர்சனம் | Kumudam News
விஜய்யை தவறாக வழிநடத்துகின்றனர் - தாடி பாலாஜி | Thaadi Balaji | Vijay | Kumudam News
டெல்லி செல்லும் ஆதவ் அர்ஜுனா.. காரணம் இது தான்.. | Aadhav Arjuna | Kumudam News
கரூரில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு வார மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகத் தவெக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
"விஜய் விரைவில் கரூர் வருவார்" | Thaadi Balaji | Kumudam News
விஜய்க்கு சரியான Instructions கொடுக்கவில்லை | Thaadi Balaji | Kumudam News
கரூர் துயர சம்பவம் "மன உளைச்சலில் உள்ள விஜய்" | Thaadi Balaji | Kumudam News
விஜய் மக்கள் சந்திப்பு பயணம் ஒத்திவைப்பு | TVK Vijay Meeting | Kumudam News
"பொறுப்பும், கடமையும் விஜய்க்கே உள்ளது" | Senthil Balaiji | Kumudam News
நடிகர் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் நெரிசல் விபத்துக் குறித்துக் கடுமையாகப் பேசிய எஸ்.வி. சேகர், 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று அனுமதி பெற்றுவிட்டு, அரசு மீது பழிபோடுவது விஜயின் கோழைத்தனம் எனச் சாடியுள்ளார்
"ஜெனரேட்டர் அறைக்குள் சென்றது யார்?" | Senthil Balaji | Kumudam News
கரூர் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த செந்தில் பாலாஜி, "விஜய் குறித்த நேரத்தில் வந்திருந்தால் விபத்து நடந்திருக்காது" எனத் தெரிவித்தார்.
”ஜெனரேட்டர் அறைக்குள் சென்று யார் கரண்ட் ஆப் செய்திருப்பார்கள்” - செந்தில்பாலாஜி | Kumudam News
"கூட்டத்தை அதிகரிக்கவே பிரசார வாகனத்தின் உள்ளே சென்று அமர்ந்தார் விஜய்" - செந்தில்பாலாஜி
கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு வந்த கரூர் போலீசார், பரப்புரையின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளைக் கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். சர்ச்சைக்குரிய புரட்சி பதிவுக்காகச் சைபர் கிரைம் போலீசும் வழக்குப்பதிவு செய்துள்ளதால், ஆதவ் அர்ஜுனாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்தை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
District News | 01 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
"விஜய் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில் அவர் முதல்வர் மீது பழிசுமத்தும் வகையில் பேசியிருப்பது அவரது அரசியல் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் கரூரில் ஆய்வு.. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல்
கரூர் விபத்துக் குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் அளித்த ஐஏஎஸ் அமுதா, தவெக நிர்வாகிகள் 10,000 பேர் வருவார்கள் எனக் கேட்டுவிட்டு, அதிகக் கூட்டத்தைக் கூட்டியதே துயரத்திற்குக் காரணம் என்று தமிழக அரசு சார்பில் ஊடகத்துறைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் அளித்துள்ளார்.
குற்ற உணர்வால் தவெக-வினர் ஓடி ஒளிந்து கொண்டனர் - ஆ.ராசா | Vijay | Karur Tragedy | Kumudam News
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள 'இட்லி கடை' திரைப்படம் நாளை (அக். 1, 2025) வெளியாகிறது. ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் ஃபேமிலி சென்டிமென்ட் படத்திற்கு டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.