மாநகர பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் | Wild Elephants | Kumudam News
மாநகர பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் | Wild Elephants | Kumudam News
மாநகர பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் | Wild Elephants | Kumudam News
குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் - மக்கள் அவதி | Rainwater Flooding | Kumudam News
ரேஸ் கிளப்பில் குளம், பூங்கா அமைக்க அனுமதி.. அதிகாரப்பூர்வ ஒப்புதல்! | Race Club Development
குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் – மக்கள் கடும் அவதி | Thuthukudi | WaterLogging | Kumudam News
Road Safety | சாலைகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை - மேயர் பிரியா | Immediate Action | Kumudam News
கல்லூரி மாணவர்களிடையே நீண்ட காலமாக இருந்து வரும் 'ரூட்டு தல' பிரச்சனை, சென்னை புறநகர் ரயிலிலும் தொடர்கிறது. அரக்கோணத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற ரயிலில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புறநகர் ரயில்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை; விதிகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயிலில், மது அருந்தியபடி "ஜாலி" பயணம் செய்த இரண்டு வடமாநில இளைஞர்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மடக்கிப் பிடித்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஒரு இளைஞர் கன்னத்தில் ஓங்கி அறையப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
”கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் தான் வரிவிதிப்பு குறைவு. உதாரணமாக மகாராஷ்டிராவில் 14,000 ரூபாய் வரி விதித்தால், தமிழகத்தில் 2,000 ரூபாய்தான் விதிக்கப்படுகிறது” என அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தென்காசியில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு மறைமுக வாக்கெடுப்பு | Kumudam News