K U M U D A M   N E W S
Promotional Banner

'கவரேஜ் வெரி ஆவரேஜ்..' ஓடிடி நிறுவனம் அப்செட்.. காசை திருப்பிக் கொடுப்பாரா நயன்? | Nayanthara

Nayanthara Beyond the fairy tale நயன்தாராவின் ஆவணப்படம் ரசிகர்களை அதிகம் கவரவில்லை என கூறப்படுகிறது.

திருவல்லிக்கேணி வங்கி கொள்ளை.. கொள்ளையன் யார்? போலீசார் திணறல்..

திருவல்லிக்கேணி வங்கி கொள்ளை முயற்சியில் கைதான கொள்ளையன் யார் என்பது தெரியாமல் போலீஸ் திணறி வந்த நிலையில், ஆதார் மூலம் அடையாளம் கானும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

விஜய்க்கு எதிராக காய் நகர்த்துகிறாரா..? சந்தேகம் எழுப்பும் சீமான்-ரஜினி சந்திப்பு

நடிகர் ரஜினியை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"தவெக" பெயர் சொன்னவுடன் ராதாரவி கொடுத்த ஷாக் ரியாக்ஷன்

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் குறித்து கருத்து சொல்ல, நடிகர் ராதாரவி மறுப்புத் தெரிவித்துள்ளார்.

Actress Kasthuri Released : சிறையில் இருந்து வெளியே வந்த கஸ்தூரி பரபரப்பு பேட்டி

“சிறு புயலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி” - புழல் சிறையில் இருந்து வெளியே வந்த பின் நடிகை கஸ்தூரி பேட்டி

Actress Kasthuri Case : சற்று நேரத்தில் விடுவிக்கப்படுகிறார் கஸ்தூரி

கஸ்தூரி சிறையில் இருந்து வெளியே வருவதற்கான நீதிமன்ற உத்தரவை அவரது வழக்கறிஞர் பெற்றார்

இந்திய வீரர்கள் யாரையும் தேர்வு செய்ய மாட்டேன் - பேட் கம்மின்ஸ் சர்ச்சை பேச்சு

என்னுடைய அணியில் இந்திய வீரர்கள் யாரையும் தேர்வு செய்ய மாட்டேன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளது இந்திய ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது இவர்கள் தானா..? பரபரப்பு கருத்துக் கணிப்பு

மகராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தொடர்பான கருத்துகணிப்புகள் வெளியாகியுள்ளன.

'மன்னிப்பு கேட்கவில்லை..' நீதிமன்ற உத்தரவு என்ன?.. விளக்கும் கஸ்தூரி வழக்கறிஞர்

நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் பெற்ற நடிகை கஸ்தூரி தினமும் காலை எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"திருந்தி வாழ வாய்ப்பு அளிக்க வேண்டும்" - சம்போ செந்தில் கூட்டாளிகள்

குடும்ப நலனை கருத்தில் கொண்டு திருந்தி வாழ முடிவெடுத்துள்ளதாக ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளிகள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் - கருத்துக்கணிப்பு கூறுவது என்ன?

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவை நடந்து முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு

Actress Kasthuri Bail: சிறையில் இருந்து கஸ்தூரி எப்போது வெளியே வருவார்? வழக்கறிஞர் சொன்ன தகவல்

கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது

Armstrong Murder Case Live | ரவுடி சம்போ செந்தில் கூட்டாளிகள் மனு - பரபரப்பான சென்னை

ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு

ரோகித்தாக இருந்திருந்தால் நானும் இதையே தான் செய்திருப்பேன்.. இந்திய அணியின் கேப்டனுக்கு ட்ராவிஸ் ஹெட் ஆதரவு

நான் ரோகித்தாக இருந்திருந்தால் கண்டிப்பாக இதையே தான் செய்திருப்பேன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ட்ராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu Fishing Boat | தமிழக மீனவர்களின் படகுகள் - புதிய அரசு அதிரடி உத்தரவு

தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்த படகுகளை இலங்கை கடற்படையிடம் வழங்க புதிய அரசு உத்தரவு.

நடிகை கஸ்தூரிக்கு ஜாமின்..? வெளியானது முக்கிய அப்டேட்

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று வரவுள்ளது.

விஜய் பற்றி திருமாவிடம் வெளிப்படையாக கேள்வி கேட்ட செய்தியாளர்..! - அடுத்த நொடியே வந்த Thug பதில்

அச்சுறுத்தலை ஏறுபடுத்தவே தனி நபர்கள், தமிழ்நாட்டு நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறையை மத்திய அரசு ஏவி விடுகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

ரயில் மீது மோத வந்த வேன்.. நொடியில் மாறிய வாழ்க்கை.. மிரண்ட மக்கள்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அமரர் ஊர்தி வாகனம் மோதி ரயில்வே கேட் சேதம் - ரயில்வே போலீசார் விசாரணை

காஞ்சிபுரத்தில் அதிரடியாக வேட்டையில் இறங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள்

காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் செயல்படக்கூடிய லப்பர் மற்றும் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வருமான வரித்துறை சோதனை.

தவெக மாநாட்டிற்கு சென்றவர்கள் யார்? - கசிந்தது முக்கிய ரகசியம்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு சென்றவர்கள் யார்- யார்? என்ற பட்டியலை சேகரிக்கும் பணியில் உளவுத்துறை போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

'நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்க தயார்' - ஜாமின் கோரி ஜாபர் சாதிக் மனு

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளதாகவும் ஜாபர் சாதிக் ஜாமின் மனுவில் தெரிவித்துள்ளார்.

சீசிங் ராஜாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை – குவிக்கப்பட்ட போலீசார்

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கூண்டோடு நாடு கடத்தப்படும் மக்கள்.. டிரம்ப் மாஸ்டர் பிளான்.. இந்தியர்களின் நிலை?

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றை தடுப்பதில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

விஜய்யின் தவெக மாநாட்டிற்கு சென்றவர்கள் யார், யார்? முழு வீச்சில் களமிறங்கும் உளவுத்துறை

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு சென்றவர்கள் யார்- யார்? என்ற பட்டியலை சேகரிக்கும் பணியில் உளவுத்துறை போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

’அவர் காதலிக்கவில்லையா?’ - புயலை உருவாக்கிய நயன்தாராவின் ‘Beyond The Fairytal'

நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிய பயோபிக் டாக்குமென்ட்ரி 'Beyond The Fairytale' பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.