K U M U D A M   N E W S

மாஜி அமைச்சருக்கு சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் க்ரீன் சிக்னல்!

முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு எதிரான ஊழல் வழக்கில், மேல் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

Vaithilingam வழக்கில் திருப்பம் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு | ADMK | EPS | Kumudam News

Vaithilingam வழக்கில் திருப்பம் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு | ADMK | EPS | Kumudam News

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்.. எங்கள் நிபந்தனை இதுதான்.. அமெரிக்காவிடம் ஸ்ட்ரிக்டாக சொன்ன ஈரான்!

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே ஈரானின் முதன்மை நிபந்தனையாகும் என்று ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி தெரிவித்துள்ளார்.

வாரத்தின் முதல் நாளே ஷாக்.. தங்கம் விலை கடும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை செம்ம ஷாக்! இப்போ வாங்கலாமா? காத்திருக்கலாமா? |Today Gold Rate | Chennai Gold Rate

தங்கம் விலை செம்ம ஷாக்! இப்போ வாங்கலாமா? காத்திருக்கலாமா? |Today Gold Rate | Chennai Gold Rate

சிவகாசி வெடி விபத்து பலி எண்ணிக்கை உயர்வு | Crackers | Fire | CM Vijay | TVK | Kumudam News

சிவகாசி வெடி விபத்து பலி எண்ணிக்கை உயர்வு | Crackers | Fire | CM Vijay | TVK | Kumudam News

Kumudam Express News | 27.07.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

Kumudam Express News | 27.07.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

மயிலாடுதுறை தவெக.வில் உட்கட்சி பூசல்? மாவட்டச் செயலாளர் vs புதுவரவு ரஜினி!

மயிலாடுதுறை தவெக.வில் மாவட்டச் செயலாளர் கோபிநாத் மற்றும் புதிதாக கட்சியில் இணைந்த முன்னாள் திமுக பிரமுகர் ரஜினி இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது.

“சுவாமி இருக்கார்... நான் இருக்கேன்!” மகா பெரியவா சொன்ன நம்பிக்கை வார்த்தையின் பின்னணி

'நீ கவலைப்படாதே... நான் இருக்கேன்' என்ற வாசகம் மகா பெரியவா நேரடியாக கூறியது அல்ல; பகவான் மீது முழு நம்பிக்கை வைத்தவர்களை இறைவன் ஒருபோதும் கைவிடமாட்டார் என்ற அவரது உபதேசத்தின் வெளிப்பாடாக அது பக்தர்களிடையே பரவியது.

“கரூர் கம்பெனியின் அடிமையாக தி.மு.க.!” ஸ்டாலினை நோக்கி வெடித்த ‘பார்ட்டி ஃபண்ட்’ பூகம்பம்

கோவை மாநகராட்சி தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் பாபு செல்வக்குமார், கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்றும், ‘பார்ட்டி ஃபண்ட்’ இல்லாமல் எந்தப் பணியும் நடக்காது என்றும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.