K U M U D A M   N E W S

"விளம்பரத்துக்காக அப்பா என நாடகம்" -அண்ணாமலை ஆவேசம்

கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது அண்ணாமலை

Gold Rate Today : வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை.., அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

Gold Rate Today in Chennai : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.63,520க்கு விற்பனை.

Poonamalle Plot Issue : ஜப்திக்கு வந்த வீடுகள் குத்தகைக்கு விட்டு மோசடி நாயை ஏவி துரத்திய மருத்துவர்!

Poonamalle Plot Issue : பணியில் ஜப்தி-ஆகவுள்ள வீடுகளை, 17 லட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டு மோசடியில் ஈடுபட்ட மருத்துவர், பணத்தை திருப்பிக் கேட்டு சென்றவர்கள் மீது, நாயை ஏவி விரட்டியும் அராஜகம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக சந்திரகுமார் பதவியேற்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சந்திரகுமார், சட்டமன்ற உறுப்பினராக இன்று பதவி ஏற்றார்.

MLA-வாக பதவியேற்றார் சந்திரகுமார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சந்திரகுமார் எம்.எல்.ஏ-வாக பதவியேற்பு.

ஈரோடு (கி) இடைத்தேர்தல் இவ்வளவு வாக்கு வித்தியாசமா?

2ம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 18,873 வாக்குகள் பெற்றுள்ளார்.

திமுக VS நாதக வாக்கு வித்தியாசம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தொடர்ந்து முன்னிலை.

ஈரோடு (கி) இடைத்தேர்தல் - திமுக தொடர்ந்து முன்னிலை

முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 7,961 வாக்குகள் பெற்றுள்ளார்.

தொடர் குற்றச்செயல் – ரவுடிகளுக்கு பறந்த உத்தரவு

கோவையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் 83 ரவுடிகள் வெளியேற உத்தரவு.

ஈரோடு (கி) தொகுதி இடைத்தேர்தல் - முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

திமுக வேட்பாளர் சந்திரகுமார் 532 7 வாக்குகள், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 60 வாக்குகள் பெற்றுள்ளனர்.

ஈரோடு (கி) தொகுதி இடைத்தேர்தல் - தபால் வாக்குகளில் திமுக முன்னிலை

திமுக வேட்பாளர் சந்திரகுமார் 15 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 2025: தொடர்ந்து முன்னிலை வகிக்கும் திமுக

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

ஈரோடு (கி) இடைத்தேர்தல் – சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் வாக்கு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5ம் தேதி நடைபெற்றது.

கோவை மத்திய சிறை கைதி வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..  தனது உயிருக்கு ஆபத்து என புகார் 

கோவை மத்திய சிறையில் உள்ள கைதி ஒருவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இறந்தவர் உடலை புதைக்க 21 நாட்கள் போராட்டம்... இந்தியா மதச்சார்பற்ற நாடுதானா?

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்கிறோம். ஆனால் இறந்துபோன கிறிஸ்தவ மத போதகரின் உடலை 21 நாட்களாக புதைக்கவிடாமல் தடுத்திருக்கிறார்கள். சட்டீஸ்கர் மாநிலம் இதற்கு சத்தீஸ்கர் மாநில அரசும், மத்திய அரசும் துணை போவதாக கூறப்படும் சம்பவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மும்பையில் இருந்து வந்த விமானம்.. தரையிறங்க முடியாமல் தவிப்பு.. காரணம் என்ன?

கோவையில் நிலவும் பனிமூட்டம் காரணமாக 25 நிமிடங்களுக்கும் மேலாக வானில் வட்டமடிக்கும் விமானம்.

பட்டாசு ஆலை விபத்து - நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி

பட்டாசு ஆலை விபத்து - நிதி வழங்க முதலமைச்சர் உத்தரவு

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த ராமலட்சுமி குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் படுகாயம்.. - ஆலை உரிமம் ரத்து

விருதுநகர் மாவட்டம், கோவில்புலிக்குத்தி பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் படுகாயம்

பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து..வெடித்துச் சிதறும் காட்சிகள்

விருதுநகர் மாவட்டம் கன்னிசேரி புதூர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.

சாலை மறியலில் இறங்கிய இந்து முன்னணியினர்.. பதற்றத்தில் கோவை

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனுமதிக்காத காவல்துறையை கண்டித்து போராட்டம்

போதை மாத்திரை விற்பனை - 3 பேர் கைது

கோவையில் போதை மாத்திரை விற்பனை தொடர்பாக 3 பேர் கைது, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அதிரடி

கழிவறையில் இறந்து கிடந்த ஆயுள் தண்டனை கைதி.. கோவை மத்திய சிறையில் பரபரப்பு

சிறையில் உள்ள 15 கைதிகளிடம் சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை

கைதான மகன்.. தந்தை எடுத்த விபரீத முடிவு

கவுண்டம்பாளையம் காவல்நிலையத்தில் வைத்து தீக்குளித்த சேகர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

என்ன நடக்கிறது கோவை மத்திய சிறையில் ?.. கைதிகளின் கதி என்ன?

அலெக்ஸ் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை.