Diwali Shopping: ஆரம்பிக்கலாங்களா? நெல்லையில் புத்தாடை எடுக்க குவிந்த மக்கள்
தீபாவளிக்கு புத்தாடை எடுக்கவும் பொருட்கள் வாங்கவும் குவிந்த மக்களால், நெல்லை மாநகரம் விழாக்கோலம் பூண்டது.
தீபாவளிக்கு புத்தாடை எடுக்கவும் பொருட்கள் வாங்கவும் குவிந்த மக்களால், நெல்லை மாநகரம் விழாக்கோலம் பூண்டது.
கல்வி அதிகாரியின் மூடநம்பிக்கை ஆடியோ
நெல்லையில் கல்லூரிக்குள் புகுந்து முதுகலை வணிகவியல் மாணவரை தாக்கிய ரவுடி கும்பல்.
திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது பயிற்சியாளர் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. இதையடுத்து போலீசார் பயிற்சியாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் வெளியிட்ட தொழிலாளியை தாக்கி மன்னிப்பு கேட்க வைத்த வீடியோ வைரலானதை அடுத்து, திமுக நிர்வாகியை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சாதி ஆதிக்கத்தால் பதவி விலகிய பட்டியலின ஊராட்சி ஒன்றியத் தலைவரை கண்டுகொள்ளாத திமுகவுக்கு, சமூக நீதி குறித்து பேச என்ன தகுதி உள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாற்று சமூகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞருக்கு வில்லனாக மாறியுள்ளது அவரது குடும்பம்... குடும்பத்தினர் அளித்த தொந்தரவுகளை தாங்க முடியாத கணவர், அவரது மனைவியை குழந்தை போல தூக்கி வந்து ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர்மல்க புகாரளித்துள்ளார். என்ன நடந்தது? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
கேரள மாநிலம் மூணாறில் பதுங்கியிருந்த நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி எஸ்டேட் மணியை சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
நெல்லையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு அரிவாள், கத்தி மற்றும் இரும்பு ராடுடன் வந்த மாணவனை பள்ளி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்துள்ளது. மேலும் 3 மாணவர்களை அக்டோபர் 3ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக வந்த தகவலை அடுத்து, திருநங்கைகள் சிலரை போலீசார் அடித்து விரட்டியுள்ளனர்.
Tirunelveli Earthquake : நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.
நெல்லை அருகே நண்பனின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு சென்ற, பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் வெள்ளநீர் கால்வாயில் குளித்து கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.
திருநெல்வேலியில் உள்ள கல்லூரி ஒன்றில், பேராசிரியர்கள் இருவர் மாணவியை மது அருந்த அழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர்கள் இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நெல்லையில் கல்லூரி மாணவியை இரண்டு பேராசியர்கள் மது அருந்த நள்ளிரவில் செல்போனில் அழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டின்முன் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை விக்னேஷ் மாயமான நிலையில், அவரது உடல் சாக்குமூட்டையில் கண்டெடுக்கப்பட்டது.
திருநெல்வேலி பகுதிகளில் பண மோசடி செய்வதற்காக பலரது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஊரெங்கும் அடித்து ஒட்டப்பட்டுள்ள கண்டன போஸ்டரை பார்த்தாவது திருந்துவாரா என ஏக்கத்துடன் இளைஞர்கள் கேள்வி எழுப்பினர்.