K U M U D A M   N E W S

Tirunelveli

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 11 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 11 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 11 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 11 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 10 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 10 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 09 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 09 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 09 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 09 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 09 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 09 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 08 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 08 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 08 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 08 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

TN Rain Update | தமிழ்நாட்டில் கொட்டி தீர்த்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி

TN Rain Update | தமிழ்நாட்டில் கொட்டி தீர்த்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி

அங்காடி மையம் புதுப்பிப்பு.. குழந்தைகளுக்கு சீர்வரிசை !

பல வருடங்களாக சிலதமடைந்து கிடந்த அங்காடி மையத்தை புதுப்பித்து சீர்வரிசையாக, குழந்தைகளுக்கு உபகரணங்கள் கொண்டு கட்டிடத்தை பொதுமக்களுடன் இணைந்து காவலர்கள் திறந்து வைத்தனர்.

காவல் அதிகாரி கொலை வழக்கு- அதிரடி காட்டும் போலீஸ்!

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கொலை தொடர்பாக 3 தனிப்படை அமைப்பு

Special Class-ல் மாணவனை தனி அறைக்கு அழைத்து சென்று ஆசிரியர் அத்துமீறல்

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார்.

உவரி சுயம்புலிங்க கோயில் தைப்பூசம்.. விநாயகர் தேரை இழுத்த பெண்கள்

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்கம் கோயிலில் தைப்பூசம் கோலாகலம்

நெல்லை முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

2 நாள் பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உற்சாக வரவேற்பு

மலைப்பகுதிகளில் மீண்டும் சமூகவிரோதிகள் நடமாட்டம்?

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மீண்டும் சமூகவிரோதிகள் நடமாட்டம்?

மீண்டும் மீண்டும் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி பகுதியில் மீண்டும் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள்.

அடுத்த ஏழு நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் மழை.. வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு.. நெல்லையில் சோகம்

நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு.

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட  10 மாவட்டங்களில் வரும் 19-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை எதிரொலி – மணிமுத்தாறில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

திருநெல்வேலியில் பெய்து வரும் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு.

நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழப்பு - சோகத்தில் பக்தர்கள்

நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உடல் நலக்குறைவால் உயிரிழப்பு.

சிறைத்துறையில் ஊழல்.. மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

மத்திய சிறைத்துறையில் ஊழல் நடைபெற்ற விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு.. பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீஸார் நியமனம்

டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கூடுதலாக ஆயுதப்படை போலீசார் இரண்டு பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இளைஞர் கொலை.. நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. டிஜிபி உத்தரவு

நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய காவலர்களை நியமிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 

நீதிமன்றத்திற்கு வெளியே இளைஞர் வெட்டி கொலை.. அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே  இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.