நாட்டுடைமை ஆக்கப்பட்ட கருணாநிதியின் நூல்கள்; ஆணை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கி முதலமைச்சர் ஸ்டாலின் அணை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டது.