K U M U D A M   N E W S

Tamilnadu

கோயில் நிலத்தில் புதிய கட்டடம்.. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்

திருப்பத்தூர்-சேலம் சாலையில் புலிக்குட்டை பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம்

மும்மொழி கொள்கை - இந்தி எழுத்துகள் அழிப்பு

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து ரயில் நிலைய பெயர் பலகையில் இந்தி எழுத்துகள் அழிப்பு.

ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

பெரம்பலூர் நகராட்சியுடன் கோனேரிபாளையம் கிராமத்தை இணைக்க எதிர்ப்பு.

தமிழ்-தெலுங்கு இரு மொழி வரிகளைக் கொண்ட 'லெவன்'  பாடல்.. இணையத்தில் வைரல்

தமிழ், தெலுங்கு என இரு மொழி வரிகளைக் கொண்டு உருவாகியுள்ள 'லெவன்' திரைப்படத்தின் பிரத்யேகப் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம்.

"பட்டியலின மக்கள் சாமி தரிசனம்" - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை கடவு காத்த அய்யனார் கோயிலில் பட்டியலின மக்களை சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பதாக வழக்கு.

NTK Kaliammal : இப்பாதை இவ்வளவு சீக்கிரம் முடியும் என கனவிலும் நினைக்கவில்லை.. நாதகவில் இருந்து காளியம்மாள் விலகல்

NTK Kaliammal Resignation : நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தனது சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

10-ஆம் வகுப்பு மாணவியை கழுத்தை அறுத்த மாணவன்.. வெளியான திடுக்கிடும் தகவல்

கரூர் மாவட்டம் கடவூர் அருகே பள்ளி மாணவியை கழுத்தை அறுத்த விவகாரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்துள்ள நிலையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. 

சிறுமி **யல் துன்புறுத்தல்.. விசாரணையில் பகீர் தகவல்

செய்திக்கு மறுப்பு தெரிவித்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அறிக்கை.

Actress Mumtaj Speech: "நிறைய பேர் என்னை திட்டி இருப்பீங்க.." நடிகை மும்தாஜ் கண்ணீர் மல்க பேச்சு

நடிக்கப்போனது தான் நான் செய்த தப்பு என்று கண்ணீருடன், மதரஸா திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை மும்தாஜ் பேச்சு

திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டு– சீறிப்பாயும் காளைகள் தீரத்துடன் அடக்கும் வீரர்கள்

திண்டுக்கல், புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகளை தீரத்துடன் அடக்கும் வீரர்கள்.

தந்தை கையாலேயே கொல்லப்பட்ட பிஞ்சுக்குழந்தைகள் – மாவட்ட SP நேரில் ஆய்வு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரிவாள் வெட்டில் 2 குழந்தைகள் உயிரிழப்பு, தாய் மற்றும் ஒரு குழந்தை படுகாயம்.

ரவுடி நாகேந்திரனுக்கு அறுவை சிகிச்சை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனின் உடல்நிலை குறித்து வேலூர் மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு.

”இருக்கு.., ஆனா இல்லை”பேரிடர் நிவாரண நிதி – வெளியான முக்கிய அறிவிப்பு

ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, நாகலாந்து, திரிபுரா மாநிலங்களுக்கு 1,554.99 பேரிடர் நிவாரண நிதி

பேரிடர் நிதி இருக்கு.. ஆனா இல்ல.. தமிழகத்திற்கு ஷாக் கொடுத்த மத்திய அமைச்சர் அமித்ஷா

ஆந்திரா, தெலங்கானா, நாகலாந்து, ஒடிசா, திரிபுரா மாநிலங்களுக்கு ஆயிரத்து 554 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.64,280 விற்பனை

Vengaivayal விவகாரம் - CBCID குற்றப்பத்திரிகை ஏற்பு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்றது நீதிமன்றம்

விடிந்ததுமே கேட்ட அலறல் சத்தம்., ரத்த வெறியில் தந்தை செய்த கொடூர செயல்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தாய், 3 குழந்தைகளுடன் வெட்டப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு.

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு - விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

5,18,783 விவசாயிகளுக்கு ரூ.498.80 கோடி நிவாரணம்

கத்தி முனையில் வடமாநில பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. 3 பேர் கைது

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோடைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை– ஏப்ரல் 15 வரை மலையேற தடை

தமிழ்நாட்டில் காட்டு தீ போன்ற அபாயங்கள் ஏற்படும் மலைகளில் சுற்றுலா செல்ல ஏப்.15ம் தேதி வரை தடை விதிப்பு

மும்மொழி குறித்து தவெக தலைவர் விஜய் பேசலாமா?" – அண்ணாமலை ஆவேசம்

"மும்மொழி கொள்கையை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்கிறார்கள்"

கணவர் கண்முன்னே பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.., 3 பேரை தட்டிதூக்கிய போலீஸ்

திருப்பூரில் வடமாநில பெண், 3 வடமாநில இளைஞர்களால் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை.

தவெக மாவட்ட அலுவலகம் இடிப்பு

திருவள்ளூர் மாவட்டம் பத்தியால்பேட்டை பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு.

"விளம்பரத்துக்காக அப்பா என நாடகம்" -அண்ணாமலை ஆவேசம்

கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது அண்ணாமலை