K U M U D A M   N E W S

Tamil

பாலியல் வன்கொடுமைகளை தடுக்க கடுமையான சட்டம் தேவை!

"பாலியல் குற்றத்திற்கு ஆசிரியர்களே காரணமாக இருப்பது கொடுமையானது

வரி பங்களிப்புக்கு ஏற்ப மாநிலங்கள் நிதி பகிர்வை கோருவது சிறுபிள்ளைத் தனமானது- பியூஸ் கோயல்

மத்திய அரசுக்கு தாங்கள் செலுத்தும் வரி பங்களிப்புக்கு ஏற்ப சில மாநிலங்கள் நிதி பகிர்வை கோருவது சிறுபிள்ளைத் தனமானது என்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் விமர்சித்துள்ளார்.

வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்தி கொள்ளையடித்த விவகாரம்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

திருப்பத்தூர் அருகே  இரவு வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்தி 15 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சம் பணத்தை கொள்ளையடித்த வழக்கின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

EPS எப்படி கருத்து கூறலாம்? Anbil Mahesh கேள்வி

மத்திய அரசு மீது சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு.

108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை.. வள்ளி- கும்மி நடனத்தை பார்த்து ரசித்த பக்தர்கள்

கோவை வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் சன்னதியில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 108 பெண்கள் பங்கேற்றனர்.

துணை முதலமைச்சருக்கு மத்திய இணையமைச்சர் பதில்

"மாநிலங்களுக்கு தேவையான திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிப்பு"

"தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்கப்படவில்லை"

2026-ல் மிகப் பெரிய வெற்றியை பெற வேண்டும் - உதயநிதி

மாணவி வன்கொடுமை விவகாரம் – போராட்டத்தில் குதித்த அதிமுகவினர்

முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்.. கருணைத் தொகை வழங்கிய அதிகாரிகள்

ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ரயில்வே அதிகாரிகள் கருணைத் தொகை 50 ஆயிரத்தை வழங்கினர்.

டெல்லி தேர்தல் 2025: பாஜக ஆட்சி தேசத்திற்கான பின்னடைவு.. திருமாவளவன் ஆதங்கம்

டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க இருப்பது  தேசத்திற்கான பின்னடைவாக கருத வேண்டி இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு (கி) இடைத்தேர்தல் இவ்வளவு வாக்கு வித்தியாசமா?

2ம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 18,873 வாக்குகள் பெற்றுள்ளார்.

திமுக VS நாதக வாக்கு வித்தியாசம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தொடர்ந்து முன்னிலை.

ஈரோடு (கி) இடைத்தேர்தல் - திமுக தொடர்ந்து முன்னிலை

முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 7,961 வாக்குகள் பெற்றுள்ளார்.

ரூ.2000 நோட்டுகளை மாற்றி தருவதாக கூறி மோசடி.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

பழைய இரண்டாயிரம் ரூபாய் கருப்பு பணத்தை மாற்றி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

”வென்பனிமலரே”காஷ்மீர் போல் காட்சியளிக்கும் தஞ்சை

தஞ்சை நகரம் சுற்றியுள்ள கிராமங்களில் படர்ந்த வெண்பனி.

ஈரோடு (கி) தொகுதி இடைத்தேர்தல் - முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

திமுக வேட்பாளர் சந்திரகுமார் 532 7 வாக்குகள், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 60 வாக்குகள் பெற்றுள்ளனர்.

ஈரோடு (கி) தொகுதி இடைத்தேர்தல் - தபால் வாக்குகளில் திமுக முன்னிலை

திமுக வேட்பாளர் சந்திரகுமார் 15 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 2025: தொடர்ந்து முன்னிலை வகிக்கும் திமுக

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

ஈரோடு (கி) இடைத்தேர்தல் – சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் வாக்கு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5ம் தேதி நடைபெற்றது.

டி.என்.பி.எஸ்.சி :  தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ முதன்மைத் தேர்வு 

தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ பணியிடக்களுக்கான முதன்மைத் தேர்வு நடைபெறும் நிலையில் 82 தேர்வு மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேம்பாலத்தின் கீழ் குவியல் குவியலாக கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்..  நகராட்சி நிர்வாகம் அதிரடி 

நாமக்கல் மாவட்டத்தில் மேம்பாலத்தின் கீழ் காலாவதியான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rishikanth : சிவகார்த்திகேயன் பட வில்லன் மீது தாக்குதல்.. விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்

Actor Rishikanth Attack : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்த ரிஷிகாந்த் மீது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Rock Salt பயன்படுத்துவோர் கவனத்திற்கு... பொது சுகாதாரத்துறை விடுத்த எச்சரிக்கை

ராக் சால்ட் பயன்படுத்துவோருக்கு உடலில் அயோடின் குறைபாடு ஏற்படுவதாக பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை.

பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லாத அளவிற்கு ஒரு ஆட்சியை நடத்துகிறீர்கள்- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, படிக்கும் பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லாத அளவிற்கு ஒரு ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தமிழக அரசுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க கூடாது - உச்சநீதிமன்றம்

தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக உள்ளார் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.