சென்னையில் மூதாட்டி பாலியல் வன்கொடுமை: இரண்டு மணி நேரத்தில் 2 பேர் கைது!
வேளச்சேரியில் மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட வழக்கில், இரண்டு மணி நேரத்திற்குள் வடமாநில இளைஞர்கள் இருவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
வேளச்சேரியில் மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட வழக்கில், இரண்டு மணி நேரத்திற்குள் வடமாநில இளைஞர்கள் இருவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
BREAKING : தி.மலை பா*யல் வழக்கு - நீதிமன்றம் அதிரடி | Tiruvannamalai | Chennai HC | Kumudam News
லக்னோவில், மயக்க மருந்து கொடுத்து பெண் நோயாளி ஒருவரை அறுவை சிகிச்சை அரங்கில் லியல் வன்கொடுமை செய்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாளால் கேக் வெட்டிய எம்எல்ஏ, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிர்வாகி என தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைவதற்கு முன்பாக அக்கட்சி நிர்வாகிகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனே அருகே நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஆண் நண்பருடன் காரில் இருந்த இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் பரத நாட்டிய வகுப்புக்கு வந்த 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, ஓய்வுபெற்ற அரசு ஊழியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
பிரபல பாடகி ஸ்வாகதா கிருஷ்ணா இசையமைப்பாளர் ஒருவரின் பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசியுள்ளார்.
சைபீரியப் பகுதியில் உறைந்த நிலையில் இருந்த 24,000 ஆண்டுகள் பழமையான புழு ஒன்று மீண்டும் உயிர்த்தெழுந்து இனப்பெருக்கம் செய்யத் தொடங்கியுள்ள நிகழ்வு, உலக விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.