K U M U D A M   N E W S

திருவண்ணாமலை கொடுமை: ஆந்திரப் பெண் பலாத்கார வழக்கில் 6 மாதங்களில் உச்சபட்ச தண்டனை- மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதி!

திருவண்ணாமலையில் 18 வயது ஆந்திரப் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 2 காவலர்களுக்கு 6 மாதங்களுக்குள் உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதியளித்துள்ளார்.

ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. தமிழர் அறத்திற்கு ஏற்பட்டுள்ள மாபெரும் இழுக்கு- சீமான் கண்டனம்!

திருவண்ணாமலை அருகே ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் காவலர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, தமிழர் அறத்திற்கும், பண்பாட்டிற்கும் ஏற்பட்டுள்ள மாபெரும் இழுக்காகும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை சம்பவம்: ஆந்திரப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு காவலர்கள் கைது!

திருவண்ணாமலை அருகே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட காவலர்கள் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலையில் அதிர்ச்சி.. இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள் கைது!

திருவண்ணாமலை அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள் செய்து செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

30 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை: காத்திருந்து பழிவாங்கிய இந்திய வம்சாவளி இளைஞர்!

அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தண்டனை பெற்ற முதியவரை, வருண் சுரேஷ் என்ற இந்திய வம்சாவளி இளைஞர் கழுத்தறுத்துக் கொலை செய்தார். பாலியல் குற்றவாளிகளைக் கொல்வது தனது கடமை என அவர் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவையில் பாலியல் வன்கொடுமை புகார்: நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பு எனப் பெண் வேதனை!

கோவையில் உடற்பயிற்சிக் கூடத்தில் பழக்கமான கிஷோர் என்பவர் திருமணம் செய்வதாகக் கூறிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறை அலைக்கழிப்பதாகவும் கூறிப் பாதிக்கப்பட்ட பெண் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

12 வயது சிறுவனைப் பிச்சை எடுக்க வைத்து பாலியல் தொல்லை - மேளக்காரர் மீது போக்சோ வழக்கு!

வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் 12 வயது சிறுவனை மிரட்டிப் பிச்சை எடுக்க வைத்ததோடு பாலியல் தொல்லை கொடுத்த மேளக்காரர் மணி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

டெல்லி சாமியார் பாலியல் சீண்டல்: "என் அறைக்கு வா, உன்னை வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறேன்!"

சாமியார் சைதன்யானந்தா பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

சிங்கப்பூரில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.. இந்தியருக்கு சாட்டையடி தண்டனை!

சிங்கப்பூரில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியருக்கு 4 ஆண்டு சிறை மற்றும் சாட்டையடி தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

9 ஆண்டுகளாக தலைமறைவான சதுர்வேதி சாமியார்: போலீஸ் தேடுதல் வேட்டை தீவிரம்!

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆஜராகாததால் மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தீவிரம் காட்டி வருகின்றனர்.

பாலியல் வழக்கில் ஆஜராகாத சாமியார்: சதுர்வேதி மீது மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு!

கடந்த 2016-ம் ஆண்டு முதல் பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், சதுர்வேதி சாமியார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

கரூரில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.. காவலர் கைது!

கரூரில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இரண்டாம் நிலைக் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை: மத்திய அரசு அதிகாரி கைது!

காஞ்சிபுரத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில், கல்லூரி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, மத்திய வேளாண் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாஞ்சில் விஜயன் மீது பாலியல் புகார்: சர்ச்சைக்குப் பதிலளித்த நாஞ்சில் விஜயன், மரியா தம்பதியினர்!

நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன், திருநங்கை வைஷு என்பவர் அளித்த பாலியல் மற்றும் மோசடிப் புகார் தொடர்பாக, தன் மனைவி மரியாவுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு கண்ணீர் மல்க விளக்கம் அளித்துள்ளனர்.

5-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்.. தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!

ஆம்பூர் அருகே உள்ள ஒரு துவக்கப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. மருத்துவருக்கு 24 ஆண்டுகள் சிறை!

நியூயார்க்கில் பெண் நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரபல ராப் பாடகர் வேடனுக்கு முன்ஜாமீன்.. கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரபல ராப் பாடகர் வேடனுக்கு முன்ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. தனியார் பள்ளி முதல்வர் கைது!

தருமபுரி அருகே தனியார் பள்ளி உரிமையாளரின் மகன் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராப் பாடகர் வேடன் மீது பாலியல் புகார்.. கேரள உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

ராப் பாடகர் வேடன் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரை கைது செய்ய தடைவிதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேடனா? வேட்டையனா? மேலும் 2 பாலியல் புகார்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ராப் பாடகர் வேடனின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகனால் தாய்க்கு நேர்ந்த கொடூரம்.. டெல்லியில் அதிர்ச்சி!

தனது 65 வயதான தாயாரை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 39 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

உ.பி-யில் அதிர்ச்சி: ராக்கி கட்டிய சகோதரி.. அண்ணன் செய்த கொடூர செயல்!

ராக்கி கட்டிய சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.

200 ஆண்களால் பாலியல் வன்கொடுமை.. வங்கதேச சிறுமியின் பகீர் வாக்குமூலம்!

தன்னை 200 ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. சிறப்பு உதவி ஆய்வாளர் கைது!

கொல்லிமலையை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பாலியல் தொந்தரவு அளித்த சமத்துவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் 6 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது!

கோவை அருகே ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.