K U M U D A M   N E W S

SC

மெட்ரோ ரயில்கள் சேவை நிறுத்தம்... மக்கள் அதிர்ச்சி

சென்னை விமான நிலையம் - சென்ட்ரல் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்; மற்ற வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவதால் பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிக ரத்து

கனமழை எதிரொலி – சென்னை மாநகர காவல்துறை முக்கிய அறிவிப்பு

மழையின் போது உதவி தேவைப்படுவோர்களுக்காக சென்னை மாநகர காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு

”எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை”காய்கறி தட்டுப்பாட்டால் மக்கள் அவதி

சென்னையில் தொடர் கனமழை காரணமாக வரத்து குறைவால் காய்கறி தட்டுப்பாடு

கனமழை எதிரொலி – தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ரயில் புறப்பாடு மற்றும் வருகை குறித்து அறிந்துகொள்ள தெற்கு ரயில்வே உதவி எண்கள் அறிவிப்பு

மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்கள்... அபராதம் விதிப்பு? – காவல்துறை விளக்கம்

மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்கள்... அபராதம் விதிப்பு? – காவல்துறை விளக்கம்

சென்னையிலேயே இல்லையாம்பா !.. தக்காளிக்கு வந்த கிராக்கி..

கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் தக்காளி கிலோ ரூ.120க்கு விற்பனை

சென்னையில் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கும் கனமழை

சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு...இனிதான் ஆட்டம் ஆரம்பம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு அகிய 4 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

தடையற்ற போக்குவரத்து... மெட்ரோ நிர்வாகம் கொடுத்த குட் நியூஸ்

கனமழை காரணமாக கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம். இன்று முதல் 3 நாளைக்கு கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை... தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை... தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்

கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறையா?

கோவை மாவட்டத்தில் பள்ளிகள் இன்று மதியம் வரை மட்டுமே செயல்படும் - ஆட்சியர் அறிவிப்பு

#BREAKING || விழுப்புரம் - பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

#BREAKING || கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

#BREAKING: Public Exams Timetable: அக்.14 –ல் வெளியாகப்போகும் அறிவிப்பு

10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வரும் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அட்மிஷனுக்கு குவிந்த பெற்றோர்கள்.. அரசின் அறிவிப்பால் திணறிய பள்ளிகள்!

விஜயதசமி பண்டிகையை ஒட்டி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆசிரியர்களின் பைக்கை கழுவிய மாணவர்கள்.. அரசு பள்ளியில் அவலம்

பெரம்பலூர்: ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்காக மாணவர்களை வைத்து ஆசிரியர்கள் இருசக்கர வாகனங்களை கழுவ வைத்துள்ளனர்

TNPSC Group Exam 2025 Time Table : ”டிஎன்பிஎஸ்சி எழுதுபவர்கள் கவனத்திற்கு” வந்தாச்சு சூப்பர் அப்டேட்

2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு.

#BREAKING: குரூப் 4 காலிப்பணியிடங்கள்.. வெளியான புதிய அறிவிப்பு

குரூப் 4 காலிப்பணியிடங்கள்.. வெளியான புதிய அறிவிப்பு

திமுகவுக்கு என்ன தகுதி இருக்கு? பட்டியலின ஒன்றிய தலைவர் சாதி ரீதியில் அவமானம்.. அன்புமணி

சாதி ஆதிக்கத்தால் பதவி விலகிய பட்டியலின ஊராட்சி ஒன்றியத் தலைவரை கண்டுகொள்ளாத திமுகவுக்கு, சமூக நீதி குறித்து பேச என்ன தகுதி உள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Live : மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ரூவ்கன் ஆகியோருக்கு கூட்டாக மருத்துவத்திற்கான நோபல் பரிசு

நோபல் பரிசை தட்டிச்சென்ற அமெரிக்க விஞ்ஞானிகள்.. எதை கண்டுப்பிடித்தார்கள் தெரியுமா?

2024ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ரூவ்கன் ஆகிய விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது

Hi Box App Scam : ஆப் மூலம் ரூ. 500 கோடி சுருட்டல்.... சென்னையில் சிக்கிய முக்கிய குற்றவாளி....

Hi Box App Scammer Arrest in Chennai : நாடு முழுவதும் 500 கோடி மோசடி செய்த hibox செயலி நிறுவனத்தின் முக்கிய இயக்குனர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

#BREAKING: சர்ச்சை பேச்சு.. மகாவிஷ்ணு வழக்கில் புதிய திருப்பம்

அரசுப்பள்ளி நிகழ்ச்சியில் பார்வை மாற்றுத்திறனாளியை அவதூறாக பேசியதாக வழக்கு. வழக்கில் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

மாற்றுத்திறனாளிகளை அவமதித்த வழக்கு - ஒருவழியாக ஜாமின் பெற்ற மகா விஷ்ணு

மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.