Thanjavur Paddy Crop | அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் - கண்முன்னே நாசமான பரிதாபம்
Thanjavur Paddy Crop | அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் - கண்முன்னே நாசமான பரிதாபம்
Thanjavur Paddy Crop | அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் - கண்முன்னே நாசமான பரிதாபம்
அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் 2,229 நிவாரண மைய கட்டடங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
டங்ஸ்டன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்க்கும் மேலூர் மக்களுக்கு அதிமுக துணை நிற்கும் - எடப்பாடி பழனிசாமி
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கிறது
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நீலகிரிக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றார்
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
ஃபெங்கல் புயல் எதிரொலியாக 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
சென்னை காசிமேடு மற்றும் அதையொட்டிய கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம்
நெற்பயிர்கள் சேதம் குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு
கடலூர் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
ஃபெங்கல் புயல் கடலூர்-சென்னை இடையே புயல் கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்
வங்கக்கடலில் உருவாகும் புயல் புதுச்சேரி - சென்னை இடையே கரையை கடக்கும் எனத் தகவல்
வயல்வெளிகளில் நெற்பயிர்கள் மூழ்கிய நிலையில், அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை
கொக்கலாடி பகுதியில் வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் அழுகத் தொடங்கிவிட்டதாக விவசாயிகள் வேதனை
தஞ்சாவூரில் பெய்து வரும் தொடர் மழையால் நீரில் மூழ்கிய விளைநிலங்கள்
சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே சுமார் 590 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் உள்ளது.
தமிழ்நாடு போக்குவரது ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
Speaker Appavu : மத்திய அரசு விரோதப் போக்குடன் செயல்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகாவின் 3 தொகுதிகளில் தலா ஒரு தொகுதியில் காங்கிரஸ், பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
இதெல்லாம் ஒரு ஆட்சியா? ஜெயிலுக்கு போனவங்கள தியாகியா கொண்டாடும் திமுக
கிண்டி அரசு மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுப்படி செய்தது.
தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்த படகுகளை இலங்கை கடற்படையிடம் வழங்க புதிய அரசு உத்தரவு.
அச்சுறுத்தலை ஏறுபடுத்தவே தனி நபர்கள், தமிழ்நாட்டு நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறையை மத்திய அரசு ஏவி விடுகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
பண்ருட்டி அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை