K U M U D A M   N E W S

Fastag Yearly Pass | சுங்கச் சாவடிக்கான வருடாந்திர Fastag திட்டம் | Fastag Yearly Pass Update Tamil

Fastag Yearly Pass | சுங்கச் சாவடிக்கான வருடாந்திர Fastag திட்டம் | Fastag Yearly Pass Update Tamil

"சித்தராமையாவிடம் இருந்து தமிழக முதல்வர் சமூகநீதிப் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்"- அன்புமணி | PMK

"சித்தராமையாவிடம் இருந்து தமிழக முதல்வர் சமூகநீதிப் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்"- அன்புமணி | PMK

திருப்பத்தூர் கொள்ளை முயற்சி சம்பவம் காவலர் கைது | Tirupattur House Robbery Attempt | House Theft

திருப்பத்தூர் கொள்ளை முயற்சி சம்பவம் காவலர் கைது | Tirupattur House Robbery Attempt | House Theft

தமிழக அரசு ஊழியர்கள் இனி பாஸ்போர்ட் எளிமையாக பெறலாம் - தமிழக அரசு அதிரடி

அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறும் நடைமுறை எளிமைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அரசு ஊழியர்கள் சிக்கலான நடைமுறை விரைவில் மாறிவிடும் என்று கூறப்படுகிறது.

திமுக ஆட்சியில் மதச்சார்பின்மை இருக்கிறதா?.. நயினார் நாகேந்திரன் கேள்வி

"ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் பக்தர்களின் உரிமைகளை பறிக்கும் விதம் கட்டண தரிசன முறையை அமல்படுத்தி இருப்பது, திமுக ஆட்சியில் மதச்சார்பின்மை இருக்கிறதா எனும் சந்தேகத்தை எழுப்புகிறது" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு கண்துடைப்பாக இருக்கக்கூடாது.. விஜய் வலியுறுத்தல்

"மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பானது உண்மையான சமூக நீதியை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும்" என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

'தக் லைஃப்' பட விவகாரம்.. கமலுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் கருத்து

கர்நாடகாவில் 'தக் லைஃப்' படத்தை வெளியிட தடைவிதிக்க முடியாது எனவும், திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2026-ல் தமிழ்நாட்டை கையில் எடுப்போம் – நயினார் நாகேந்திரன்

வரும் 22ம் தேதி முருகரை கையில் எடுத்திருக்கிறோம், அதேபோல் வரும் 2026ம் ஆண்டில் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

"தக் லைஃப் ரிலீஸ்-க்கு தடை விதிக்க முடியாது" - உச்சநீதிமன்றம் | Kumudam News

"தக் லைஃப் ரிலீஸ்-க்கு தடை விதிக்க முடியாது" - உச்சநீதிமன்றம் | Kumudam News

போர் பதற்றம் எதிரொலி: ஈரானிலிருந்து இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு!

போர் பதற்றம் காரணமாக ஈரானில் இருந்து வெளியேறிய இந்தியர்கள் தரைமார்க்கமாக ஆர்மீனியா சென்றடைந்த நிலையில், அவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.