ஆளுநர் திரிபுவாத கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.. செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
“ஆளுநர் ஆர்.என்.ரவி வரம்புகளை மீறி வரலாற்று ரீதியாக திரிபுவாத கருத்துகளை வெளியிட்டு வருகிறார்” என்று செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
“ஆளுநர் ஆர்.என்.ரவி வரம்புகளை மீறி வரலாற்று ரீதியாக திரிபுவாத கருத்துகளை வெளியிட்டு வருகிறார்” என்று செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
ஆபாச வீடியோ - இணையதளங்களை முடக்க உத்தரவு | Kumudam News
விசைத்தறியாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடலா? என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனி மாத பௌர்ணமி ஊர் திரும்ப அலைமோதும் பக்தர்கள் | Kumudam News
”தமிழக அரசு தான் கடனுக்கு மேல் கடன் வாங்கிக்கொண்டு தமிழக மக்களைக் கடனாளிகளாக ஆக்கி வருகிறார்கள்” என தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
பர்னிச்சர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து | Kumudam News
கிண்டி போலீசார் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவினர் உதவியுடன் ஆளுநர் மாளிகைக்கு உள்ளே சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News |Tn governor | Tamilnadu
ரூ.50 நாணயங்கள் அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது
“சேவை உரிமைச் சட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஆளுநர் இடையேயான கருத்து வேறுபாடு விரைவில் சரியாகிவிடும் - சபாநாயகர் | Kumudam News
“வரலாறு காணாத அவப்பெயரை தமிழகத்திற்கு தேடித்தந்தது தான் ஆளும் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை” என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் லிஃப்ட் பழுதாகி அவ்வப்போது தானாக திறந்து மூடுவதால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் புற நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்
மெஹர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் அவர்களது இல்ல திருமண விழா சிறப்பாக நடைப்பெற்று முடிந்துள்ளது. ஆளுநர் R.N.ரவி, தமிழ்நாடு மற்றும் மத்திய அமைச்சர் பெருமக்கள் திரளாக பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
முதலமைச்சர் விவகாரம் சித்தராமையாவை சந்திக்கும் ராகுல்காந்தி | Kumudam News
இருசக்கர வாகனங்கள் மோதி இருவர் பலி வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள் | Kumudam News
நிகிதா மீது மேலும் ஒரு மோசடி வழக்கு | Ajithkumar Case | Kumudam News
புறாக்களின் கழிவுகள் மற்றும் இறகுகளால் பல்வேறு சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படுவதால், மும்பையில் உள்ள 51 'கபூதர் கானா'க்களை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கடலூர் அருகே ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து தெரிவித்துள்ளனர்.
கடலூரில் நடந்த துயர சம்பவம்... உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!! | Kumudam News
நிவாரன தொகையை அறிவித்த தெற்கு ரயில்வே... எவ்வளவு தெரியுமா? | Kumudam News
ரயில்வே சார்பில் கொடுக்கப்பட்ட விளக்கம்.. சஸ்பெண்ட் ஆனார் கேட் கீப்பர் | Kumudam News
பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து... பலியான எண்ணிக்கை பட்டியல் வெளியீடு
விபத்துக்கு முக்கிய காரணம் என்ன??.. ரயில்வேயின் அலட்சியப்போக்கா??..
எலுமிச்சை வாங்கிய எடப்பாடி.. வியாபாரியிடம் கலகலப்பு..! #admk #edappadipalanisamy #morningwalk