K U M U D A M   N E W S

UPI பரிவர்த்தனை எப்போதும் இலவசமாக இருக்காது.. இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மஹோத்ரா கருத்து!

UPI பரிவர்த்தனை எப்போதும் இலவசமாகவே இருக்கும் என நான் ஒருபோதும் கூறவில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மஹோத்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

மக்கள் பிரச்சினையைத் தீர்க்காமல் மன்னர் - இளவரசர்போல் செயல்படுவதா? - வானதி சீனிவாசன் விமர்சனம்!

அரசாங்கம் அனைவருக்கும் சொந்தமானதாக இல்லை. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், மாநிலம் ஏதோ தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணத்தில் மன்னராக அப்பாவும், இளவரசராக மகனும் செயல்படுகிறார்கள் என்று வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

கோவையில் 11 நாள் குழந்தை விற்பனை முயற்சி: இடைத்தரகர் கைது!

கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 11 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இடைத்தரகர் ஆனந்தி சிந்து என்ற வீரம்மாளை (32) காவல்துறையினர் கைது செய்தனர்.

ஒரே நாளில் 2000 தூய்மை பணியாளர்களின் வேலை பறிப்பு திமுக அரசு ஏன் இப்படி செய்கிறது? -TVK Nirmal Kumar

ஒரே நாளில் 2000 தூய்மை பணியாளர்களின் வேலை பறிப்பு திமுக அரசு ஏன் இப்படி செய்கிறது? -TVK Nirmal Kumar

சம்பளம் குறைத்தால் எப்படி வேலை செய்ய முடியும்? - கதறும் தூய்மை பணியாளர் | Kumudam News

சம்பளம் குறைத்தால் எப்படி வேலை செய்ய முடியும்? - கதறும் தூய்மை பணியாளர் | Kumudam News

திமுகவை நம்பி Vote போட்டோம்.. இப்போ ஏமாந்துட்டோம்..! - கதறும் தூய்மை பணியாளர் | Kumudam News

திமுகவை நம்பி Vote போட்டோம்.. இப்போ ஏமாந்துட்டோம்..! - கதறும் தூய்மை பணியாளர் | Kumudam News

மெட்ரோ - பறக்கும் ரயிலை இணைக்க மத்திய அரசு ஒப்புதல்..சென்னை மக்களுக்கு புதிய அறிவிப்பு!

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துடன் பறக்கும் ரயில் சேவையை இணைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஜனதா தளம் முதல் சமாஜ்வாதி வரை அரசியல் பயணம்- சத்யபால் மாலிக் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சத்யபால் மாலிக் வகித்த பதவி மட்டுமல்ல, அவரின் நிலைப்பாடும் வரலாற்றில் இருக்கும் என முதலமைச்சர் மு.க.ச்டாலின் தெரிவித்துள்ளார்.

பொய்யே மூலதனம்.. முதல்வருக்கு ஆஸ்கர் விருது தரலாம்- ஜெயக்குமார் விமர்சனம்!

முதல்வர் ஸ்டாலினுக்கு பொய்யே மூலதனம் என்றும், அதற்காக அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கலாம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

யார் உண்மையான இந்தியர்? உச்சநீதிமன்றத்தை சாடிய பிரியங்கா காந்தி!

யார் உண்மையான இந்தியர் என்பதை முடிவு செய்வது நீதிமன்றத்தின் பணி அல்ல எனக் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, சாடியுள்ளார்.

கர்நாடகவில் Bus Strike மக்கள் கடும் அவதி | Kumudam News

கர்நாடகவில் Bus Strike மக்கள் கடும் அவதி | Kumudam News

கர்நாடக அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பொதுமக்கள் கடும் அவதி!

கர்நாடகாவில் ஊதிய உயர்வு கோரி அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் அரசுப் பேருந்துகள் ஓடாததால், பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோர் கடும் அவதியடைந்துள்ளனர்.

கொட்டும் மழையில் இ.பி.எஸ். பரப்புரை

கொட்டும் மழையில் இ.பி.எஸ். பரப்புரை

அன்புமணிக்கு கொஞ்சம் கூட விவரம் தெரியவில்லை- அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!

அன்புமணிக்கு கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியவில்லை என்றும் புள்ளிவிவரத்துடன் பேசுவது நல்லது என்று அமைச்சர் துரை முருகன் விமற்றசித்துள்ளார்.

இபிஎஸ்-க்கு நயினார் அளித்த பிரம்மாண்ட விருந்து | Kumudam News

இபிஎஸ்-க்கு நயினார் அளித்த பிரம்மாண்ட விருந்து | Kumudam News

இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்.. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு தீவிரம்!

எதிர்கட்சிகளின் தொடர் அமளிகளுக்குப்பிறகு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளது.

அதிமுக பாஜக தேர்தல் கூட்டணி 2026 வியூகம் குறித்து நயினார் இபிஎஸ் நெல்லையில் ஆலோசனை!

நெல்லையில் உள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நயினார் வீட்டில் இபிஎஸ்-க்கு விருந்து | Kumudam News

நயினார் வீட்டில் இபிஎஸ்-க்கு விருந்து | Kumudam News

யார் சொல்வது உண்மை? - ஓபிஎஸ் VS நயினார்

யார் சொல்வது உண்மை? - ஓபிஎஸ் VS நயினார்

ஓபிஎஸ் - நயினார் நாகேந்திரன் இடையே முற்றிய மோதல் - ஆதாரம் வெளியிட்ட ஓபிஎஸ்!

பிரதமரை சந்திப்பது தொடர்பாக ஜூலை 24 ஆம் தேதி நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார்.

ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்- தமிழிசை

நயினார் நாகேந்திரன் குறித்து ஓபிஎஸ் குற்றம் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்” என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

பழனிசாமியால் அதிமுக தொண்டர்களே மனம் புழுங்குகிறார்கள்- மு.க. ஸ்டாலின்

“2026 சட்டமன்றத் தேர்தலில் 7-வது முறையாகக் திமுக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நயினார் நாகேந்திரன் உண்மையை பேச வேண்டும்- ஓ.பன்னீர் செல்வம்

நயினார் நாகேந்திரன் கூறியதில் "எள்ளளவும் உண்மை இல்லை" என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

எத்தனை உயிர்களை அரசு பறிக்கப் போகிறது? அன்புமணி காட்டம்

“நிலங்களை பறிப்பதன் மூலம் இன்னும் எத்தனைப் பேரின் உயிரை திமுக அரசு பறிக்கப் போகிறது” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பூத் கமிட்டி புகைச்சல்.. தில்லாலங்கடி நிர்வாகிகள்.. அல்லல்படும் கட்சிகள் | Booth Committee

பூத் கமிட்டி புகைச்சல்.. தில்லாலங்கடி நிர்வாகிகள்.. அல்லல்படும் கட்சிகள் | Booth Committee