கனமழையால் இடிந்து வீழ்ந்த கட்டிடம்.. 5 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழப்பு!
மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாகப் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாகப் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்ப அலைகள், கடுமையான வறட்சி, கனமழை உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகளின் அபாயம் உலகின் பல பகுதிகளில் அதிகரிக்கக்கூடும் என உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் இன்று கோவை நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் எல் நினோ நிகழ்வு அதிகாரப்பூர்வமாக உருவாகியுள்ளதாக உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடடா மழடா...அடடா மழடா...! கொட்டும் மழையில் Tamannaah | Kumudam News
மயிலாடுதுறை ஆணவக் கொ** குற்றச்சாட்டு.! பலத்த பாதுகாப்புடன் காதலன் உடல் அடக்கம் | Mayiladuthurai news
தமிழகத்தில் இன்று (ஜூன் 2) பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பயணிகள் அதிர்ச்சி! விரைவு ரயிலில் டீசல் கசிவு சம்பவம் Indian Railways | Railway Safety | Diesel Leak