"மக்களை சந்திக்க விடாமல் தடுக்கும் போக்கை கைவிடவும்" - திருமா
வேங்கைவயல் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கவும் - திருமா
வேங்கைவயல் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கவும் - திருமா
தப்பியோடிய நபர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டு தேடி வந்த போலீசார்
போலி மதுபான ஆலை நடத்தி வந்த கோபி என்பவரை போலீசார் கைது செய்த நிலையில் தலைமறைவான நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
"காவல்துறையினரே குற்றச்செயல்களில் ஈடுபடும் வழக்கை சாதாரணமாக | எடுத்துக்கொள்ள முடியாது."
வேலியே பயிரை மேய்வது போல், காவல்துறையினரே குற்றச்செயல்களில் ஈடுபடும் வழக்கை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கழுத்தில் புடவை சுற்றிய நிலையில் 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமி சந்தேகமான முறையில் உயிரிழந்தார். சிறுமியின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈஷா யோகா மையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு
திருச்சி லால்குடி அருகே தனது அண்ணன் மகனான சிறுவனை மது அருந்த வைத்த வீடியோ வைரல்
புதிய தமிழகம் கட்சி பேரணிக்கு, முந்தைய நாள் அனுமதி மறுத்தது ஏன்? - சென்னை உயர்நீதிமன்றம்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க கோரி காவல்துறை தரப்பில் முறையிடப்பட்ட நிலையில் அதனை நீதிபதி ஏற்க மறுத்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் வசித்து வரும் ஞானசேகரனின் மனைவியிடம் விசாரணை.
மதுரை மாவட்டம் மேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
புத்தாண்டை முன்னிட்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்.
சென்னை கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு.
மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னை தண்டையார்பேட்டையில் அதிமுகவினர் போராட்டம் நடத்த முயற்சி.
வேலூர் கிராமிய காவல் நிலைய முதல் நிலைய காவலர் அன்பரசன் பணியிடை நீக்கம்.
புத்தாண்டு விதிமுறைகளை மீறும் நட்சத்திர ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
மாற்றுத்திறனாளி மனைவியை தூக்கில் தொங்கவிட்ட கணவனை போலீசார் கைது செய்தனர்.
மாற்றுத்திறனாளி மனைவியை தூக்கில் தொங்கவிட்ட கணவனை போலீசார் கைது செய்தனர்.
முன்னாள் ஐஏஎஸ் இல்ல திருமணத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி ராம்ஜி நகர் கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் ஐஏஎஸ் இல்ல திருமணத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி ராம்ஜி நகர் கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்னாப் சாட் மூலம் பழக்கமான 10க்கும் மேற்பட்டோர் கடந்த ஓராண்டாக மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார்
பிணங்களை காணவில்லை என போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளது வேடசந்தூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மக்கள் இயக்கமாக, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உள்ள நாதகவை பிரிவினைவாத கட்சி என்று கூறுவதா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.