K U M U D A M   N E W S

விருதாச்சலத்தில் காத்துக்கிடக்கும் விவசாயிகள்..மழையில் நனைந்து வீணாகும் நெல்மணிகள்

சுமார் 5000 நெல் மூட்டைகள் நனைந்தும், மறுமுளைப்புத்தன்மை ஏற்பட்டும், பூசனம் பிடித்தும் நெல் மணிகள் வீணாகி வருவதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு

தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்த தீயை அழைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு | A major accident was averted as the fire department quickly responded to the fire

செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவலம்; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

திருவாரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவரும் மின்வெட்டால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நண்பனைக் கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்: இரண்டு மாதங்களுக்குப் பின் கோவையில் இருவர் சரண்!

கோவை அருகே மலுமிச்சம்பட்டி பகுதியில் நண்பரைக் கொலை செய்து கிணற்றில் வீசியதாகக் கூறி, இரண்டு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

ஆளுநர் இல. கணேசனுக்கு தலையில் காயம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை!

நாகாலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன், கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாகலாந்து மாநில ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி | Kumudam News

நாகலாந்து மாநில ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி | Kumudam News

ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டு... மறுப்பு தெரிவித்த ECI..! | Rahul Gandhi | Kumudam News

ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டு... மறுப்பு தெரிவித்த ECI..! | Rahul Gandhi | Kumudam News

டிரம்ப் விதித்துள்ள 50% வரியை எதிர்கொள்ள தயார் - மோடி திட்டவட்டம் | BJP | Modi Trump | Kumudam News

டிரம்ப் விதித்துள்ள 50% வரியை எதிர்கொள்ள தயார் - மோடி திட்டவட்டம் | BJP | Modi Trump | Kumudam News

கேரளாவில் 51 அரசு மருத்துவர்கள் பணிநீக்கம்: அரசின் அதிரடி நடவடிக்கை!

கேரளாவில் முறையாகப் பணிக்கு வராமல், சட்ட விரோதமாக விடுப்பில் இருந்த 51 அரசு மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

UPI பரிவர்த்தனை எப்போதும் இலவசமாக இருக்காது.. இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மஹோத்ரா கருத்து!

UPI பரிவர்த்தனை எப்போதும் இலவசமாகவே இருக்கும் என நான் ஒருபோதும் கூறவில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மஹோத்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

மக்கள் பிரச்சினையைத் தீர்க்காமல் மன்னர் - இளவரசர்போல் செயல்படுவதா? - வானதி சீனிவாசன் விமர்சனம்!

அரசாங்கம் அனைவருக்கும் சொந்தமானதாக இல்லை. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், மாநிலம் ஏதோ தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணத்தில் மன்னராக அப்பாவும், இளவரசராக மகனும் செயல்படுகிறார்கள் என்று வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

கோவையில் 11 நாள் குழந்தை விற்பனை முயற்சி: இடைத்தரகர் கைது!

கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 11 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இடைத்தரகர் ஆனந்தி சிந்து என்ற வீரம்மாளை (32) காவல்துறையினர் கைது செய்தனர்.

ஒரே நாளில் 2000 தூய்மை பணியாளர்களின் வேலை பறிப்பு திமுக அரசு ஏன் இப்படி செய்கிறது? -TVK Nirmal Kumar

ஒரே நாளில் 2000 தூய்மை பணியாளர்களின் வேலை பறிப்பு திமுக அரசு ஏன் இப்படி செய்கிறது? -TVK Nirmal Kumar

சம்பளம் குறைத்தால் எப்படி வேலை செய்ய முடியும்? - கதறும் தூய்மை பணியாளர் | Kumudam News

சம்பளம் குறைத்தால் எப்படி வேலை செய்ய முடியும்? - கதறும் தூய்மை பணியாளர் | Kumudam News

திமுகவை நம்பி Vote போட்டோம்.. இப்போ ஏமாந்துட்டோம்..! - கதறும் தூய்மை பணியாளர் | Kumudam News

திமுகவை நம்பி Vote போட்டோம்.. இப்போ ஏமாந்துட்டோம்..! - கதறும் தூய்மை பணியாளர் | Kumudam News

மேகவெடிப்பால் கனமழை.. காட்டாற்று வெள்ளத்தால் நிலச்சரிவு - 15 பேர் பலி

உத்தரகாசி,மேகவெடிப்பு,காட்டாற்றுவெள்ளம்,நிலச்சரிவு,கீர்கங்கை,பத்ரிநாத்நெடுஞ்சாலை,Uttarkashi,Cloudburst,FlashFlood,Landslide,RiverOverflow,BadrinathHighway,RescueOperations

மெட்ரோ - பறக்கும் ரயிலை இணைக்க மத்திய அரசு ஒப்புதல்..சென்னை மக்களுக்கு புதிய அறிவிப்பு!

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துடன் பறக்கும் ரயில் சேவையை இணைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஜனதா தளம் முதல் சமாஜ்வாதி வரை அரசியல் பயணம்- சத்யபால் மாலிக் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சத்யபால் மாலிக் வகித்த பதவி மட்டுமல்ல, அவரின் நிலைப்பாடும் வரலாற்றில் இருக்கும் என முதலமைச்சர் மு.க.ச்டாலின் தெரிவித்துள்ளார்.

பொய்யே மூலதனம்.. முதல்வருக்கு ஆஸ்கர் விருது தரலாம்- ஜெயக்குமார் விமர்சனம்!

முதல்வர் ஸ்டாலினுக்கு பொய்யே மூலதனம் என்றும், அதற்காக அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கலாம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

யார் உண்மையான இந்தியர்? உச்சநீதிமன்றத்தை சாடிய பிரியங்கா காந்தி!

யார் உண்மையான இந்தியர் என்பதை முடிவு செய்வது நீதிமன்றத்தின் பணி அல்ல எனக் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, சாடியுள்ளார்.

கர்நாடக அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பொதுமக்கள் கடும் அவதி!

கர்நாடகாவில் ஊதிய உயர்வு கோரி அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் அரசுப் பேருந்துகள் ஓடாததால், பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோர் கடும் அவதியடைந்துள்ளனர்.

அன்புமணிக்கு கொஞ்சம் கூட விவரம் தெரியவில்லை- அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!

அன்புமணிக்கு கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியவில்லை என்றும் புள்ளிவிவரத்துடன் பேசுவது நல்லது என்று அமைச்சர் துரை முருகன் விமற்றசித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் போர்.. நான் தான் தலையிட்டுத் தீர்த்து வைத்தேன் - டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போரைத் தீர்த்துவைத்ததாக மீண்டும் கூறியிருப்பது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்.. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு தீவிரம்!

எதிர்கட்சிகளின் தொடர் அமளிகளுக்குப்பிறகு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளது.

பழனிசாமியால் அதிமுக தொண்டர்களே மனம் புழுங்குகிறார்கள்- மு.க. ஸ்டாலின்

“2026 சட்டமன்றத் தேர்தலில் 7-வது முறையாகக் திமுக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.