K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை- பிரதமர் மோடி பேச்சு

“தமிழ்நாட்டின் வளர்ச்சியோடு தொடர்புடைய கொள்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் வருகை.. மன்னார் வளைகுடா கடற்பகுதி முழுவதும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கும் பணி தீவிரம்..

பிரதமர் வருகை.. மன்னார் வளைகுடா கடற்பகுதி முழுவதும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கும் பணி தீவிரம்..

அதிமுக கொண்டுவந்த திட்டங்கள் கிடப்பில் உள்ளது.. இபிஎஸ் குற்றச்சாட்டு

அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட முக்கிய திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அரசு போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம் | Kumudam News

அரசு போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம் | Kumudam News

பிரமதர் வருகை - ஏற்பாடுகள் தீவிரம் | Kumudam News

பிரமதர் வருகை - ஏற்பாடுகள் தீவிரம் | Kumudam News

சிறுமி வன்கொடுமை தனிப்படை அதிகரிப்பு | Kumudam News

சிறுமி வன்கொடுமை தனிப்படை அதிகரிப்பு | Kumudam News

குரூப் 4 தேர்வர்களை பலியாக்குவதில் நியாயமில்லை- அண்ணாமலை

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தமிழ் பாடத்தில் கேட்ட 100 கேள்விகளில் 50க்கும் மேற்பட்டவை பாடத்திட்டத்தில் இல்லாதது எனவும் இதனால் மறுதேர்வு நடத்த வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

பிரிட்டன் புறப்பட்டார் பிரதமர் மோடி | Kumudam News

பிரிட்டன் புறப்பட்டார் பிரதமர் மோடி | Kumudam News

குரூப்-4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்- இபிஎஸ் வலியுறுத்தல்

குரூப்-4 தேர்வு ரத்து செய்யபட வேண்டும் என்றும் உடனடியாக மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சரிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி | Kumudam News

முதலமைச்சரிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி | Kumudam News

விமான விபத்து மத்திய அமைச்சர் விளக்கம் | Kumudam News

விமான விபத்து மத்திய அமைச்சர் விளக்கம் | Kumudam News

குப்பை மேடாக மாறிவரும் தமிழக மாநகரங்கள்- நயினார் நாகேந்திரன்

குற்றங்களைத் தான் திமுக அரசால் கட்டுப்படுத்த முடியாது என்றால், பெருகிவரும் குப்பைகளைக் கூட தடுக்க இயலாதா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு மருத்துவமனையில் பயங்கரம்: மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன்!

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தனது மனைவியை, கணவன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"அதிமுகவில் ஓடியதுதான் சுந்தரா டிராவல்ஸ்' அமைச்சர் சிவசங்கர் | Kumudam News

"அதிமுகவில் ஓடியதுதான் சுந்தரா டிராவல்ஸ்' அமைச்சர் சிவசங்கர் | Kumudam News

ஜி ஜின்பிங்க் எங்கே? சீனாவில் உச்சக்கட்ட பரபரப்பு தலைமறைவா... காணாமல் ஆக்கப்பட்டாரா? | Kumudam News

ஜி ஜின்பிங்க் எங்கே? சீனாவில் உச்சக்கட்ட பரபரப்பு தலைமறைவா... காணாமல் ஆக்கப்பட்டாரா? | Kumudam News

ஜி ஜின்பிங்க் எங்கே? சினாவில் உச்சக்கட்ட பரபரப்புதலைமறைவா... காணாமல் ஆக்கப்பட்டாரா? | Kumudam News

ஜி ஜின்பிங்க் எங்கே? சினாவில் உச்சக்கட்ட பரபரப்புதலைமறைவா... காணாமல் ஆக்கப்பட்டாரா? | Kumudam News

குடியிருப்பு உரிமையை பாதுகாக்க வேண்டும்- சிபிஎம் வலியுறுத்தல்

நீதிமன்ற தீர்ப்புகள் குடிசைகளை குறிவைக்கப்படும் நிலையில், மக்களின் குடியிருப்பு உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.

தொழிலதிபர்களின் முகவரா திமுக அரசு? அன்புமணி கேள்வி

பொதுமக்களின் வீடுகளையும், காடுகளையும் அழித்து விட்டு தான் தொழிற்சாலை அமைக்க வேண்டுமா ? என்று கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ், தொழிலதிபர்களின் முகவராக திமுக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

BoB Recruitment: 2500 லோக்கல் வங்கி அதிகாரி காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?

பேங்க் ஆஃப் பரோடாவில் காலியாகவுள்ள 2500 லோக்கல் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்காக ஆன்லைன் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வு குறித்த சில முக்கிய விவரங்களை இப்பகுதியில் காணலாம்.

‘கமிஷன், கலெக்சன்’.. திமுகவின் தாரக மந்திரம்- இபிஎஸ் விமர்சனம்

“கமிஷன், கலெக்சன் மட்டும்தான் திமுகவின் தாரக மந்திரம்” என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

RCB வெற்றிக்கொண்டாட்ட விவகாரம்: கர்நாடக கிரிக்கெட் வாரியத்திற்கு சிக்கல்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி சமீபத்தில் நடத்திய வெற்றிப் பேரணி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முறையான திட்டமிடல் இல்லாமல் பேரணிக்கு ஏற்பாடு செய்ததன் விளைவாக ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள்குறித்து கர்நாடக அரசு தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

சுகாதாரத்துறை முற்றிலும் செயலிழந்துவிட்டது- டிடிவி தினகரன் விமர்சனம்

நோய்களைக் குணப்படுத்த வேண்டிய அரசு மருத்துவமனைகளே நோய்களை உற்பத்தியாக்கும் மையமாகச் செயல்படுவதா? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நகை திருட்டு வழக்கு - காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

92 சவரன் நகை திருட்டு வழக்கில் முறையாக விசாரணை செய்யாத காவல் உதவி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய தமிழக டி.ஜி.பிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா? நயினார் நாகேந்திரன் கேள்வி

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

645 காலிப்பணியிடம்.. வெளியானது TNPSC குரூப் 2 & குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு

சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப் 2 & குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.