K U M U D A M   N E W S

nda

சமோசாவால் ஏற்பட்ட தகராறு.. பஞ்சாயத்தில் கணவன் மீது சரமாரி தாக்குதல்!

சமோசா வாங்கி வராததால் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறு, கலவரமாக மாறிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

"துரோகம் தலை விரித்து ஆடுவதால் நான் NDA கூட்டணியில் இருந்து விலகுகிறேன்" - டிடிவி தினகரன் அறிவிப்பு

"துரோகம் தலை விரித்து ஆடுவதால் நான் NDA கூட்டணியில் இருந்து விலகுகிறேன்" - டிடிவி தினகரன் அறிவிப்பு

NDA கூட்டணியில் இருந்து விலகிய அமமுக.. தவெகவுடன் கைகோர்க்கும் டிடிவி? | AMMK | TTV | TVK | NDA | DMK

NDA கூட்டணியில் இருந்து விலகிய அமமுக.. தவெகவுடன் கைகோர்க்கும் டிடிவி? | AMMK | TTV | TVK | NDA | DMK

அத்தையின் இறுதிச் சடங்கில் உறவினர்களால் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

கொளத்தூரில் அத்தையின் இறுதிச் சடங்கின்போது ஏற்பட்ட தகராறில், உறவினர்களால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் கொடூரம்: ரீல்ஸ் விவகாரத்தில் மனைவி கழுத்தை நெரித்து கொலை!

இன்ஸ்டாகிராமில் ரீலிஸ் பதிவிட்ட மனைவியை கொலை செய்த கணவன், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விநாயகரை ஆற்றில் கரைப்போம்.. ஆனால் மனுக்களைக் கரைக்கின்றனர்- தமிழிசை பேட்டி!

“விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதுபோல், மக்களின் மனுக்களைக் ஆற்றில் கரைக்கின்றனர்” என்று தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் நீடிக்க வேண்டுமா? | High Court | Kumudam News

ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் நீடிக்க வேண்டுமா? | High Court | Kumudam News

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், ஹீரோவாகிறார் டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்!

'டூரிஸ்ட் ஃபேமிலி' என்ற திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், தற்போது நடிகராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை ரஜினிகாந்தின் மகளும், பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாமக்கல்லில் பெண் VAO-வை தாக்கியவர் மீது குண்டாஸ் | Namakkal VAO Attack Issue | Kumudam News

நாமக்கல்லில் பெண் VAO-வை தாக்கியவர் மீது குண்டாஸ் | Namakkal VAO Attack Issue | Kumudam News

குட்கா தகராறில் கொடூரம்.. விஷம் குடித்து மனைவியும் 2 குழந்தைகளும் பலி!

உத்தரப் பிரதேசத்தில் குட்கா வாங்க கணவன் பணம் தராததால், விஷம் கொடுத்து தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.