US President Election 2024: டிரம்ப் vs கமலா ஹாரிஸ் வெல்லப்போவது யார்? -நேரடி விவாதம் | Kamala Harris
முன்னாள் அதிபர் டிரம்ப், துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டி. தேர்தலுக்கு முன்பாக காரசாரமாக நடைபெற்ற நேரடி விவாதம்.
முன்னாள் அதிபர் டிரம்ப், துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டி. தேர்தலுக்கு முன்பாக காரசாரமாக நடைபெற்ற நேரடி விவாதம்.
Samsung Employees Protest :ஊதிய உயர்வு, போனஸ் போன்ற பண பலன்கள் வழங்காததை கண்டித்து சாம்சங் ஊழியர்கள் போராட்டம்.
அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப்- கமலா ஹாரிஸ் இடையே முதல் நேரடி விவாதம் நடந்தது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மையால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் குமுதம் செய்திகளுக்கு பேட்டி அளித்துள்ளார்
கிருஷ்ணகிரி அருகே போலி என்சிசி முகாமில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி சிவராமனுக்கு உடந்தையாக இருந்ததாக காவேரிபட்டினம் பகுதியை சேர்ந்த ஜிம் மாஸ்டர் டேனியல் அருள்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மையால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் குமுதம் செய்திகளுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அசோக்நகர் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த தமிழரசிக்கு கெடு - மகாவிஷ்ணு சர்ச்சை தொடர்பாக பதிலளிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
திருச்சியில் JABIL எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க ரூ.2,000 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தானது. JABIL நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்வதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தகவல்
அரசுப் பள்ளியில் மகா விஷ்ணுவின் சொற்பொழிவுக்கு பரிந்துரைத்தது யார்? அனுமதி அளித்தது யார் என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
Samsung Company Workers Protest : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவமனைகளில் ICU-வை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்; வெளிநாடுகளில் இருந்து வருவோரை கண்காணிக்கும் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என குரங்கமை எதிரொலியால் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பாராலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியவர் இந்தியா வீராங்கனை அவானி லெகாரா. இவர் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். அடுத்ததாக 2வது தங்கத்தை இந்திய பேட்மிண்டன் வீரர் நிதேஷ் குமார் தட்டித் தூக்கினார்
பாராலிம்பிக்ஸ் விளையாட்டு திருவிழா ஆடல் பாடல் என கோலாகலமாக நிறைவு பெற்றது.
சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த இளைஞருக்கு குரங்கம்மை அறிகுறிகள் இருப்பதாக கண்டுபிடிப்பு. குரங்கம்மை தானா என உறுதி செய்ய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
அரசு பள்ளியில் சர்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் நாளை விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார்
Paralympic 2024: மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வந்த நிலையில் நிறைவு பெற்றது.
பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது எனவும் அரசு பள்ளிகள் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது எனவும் அரசு பள்ளிகள் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியாதால் கைதான வழக்கை சட்டப்படி சந்திப்போம் என செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார் மகாவிஷ்ணுவின் வழக்கறிஞர் பாலமுருகன்
அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு செப்.20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அரசுப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தி சர்ச்சைக்குள்ளான மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்டம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தி சர்ச்சைக்குள்ளான மகாவிஷ்ணு மீது காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
Praveen Kumar Wins Gold Medal at Paralympics 2024 : பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில், இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று சென்னை திரும்பிய தமிழக வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Dharambir Won Medals in Club Throw at Paralympics 2024 : பராலிம்பிக் கிளப் த்ரோ போட்டியில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இந்திய வீரர்கள் தரம்பிர் தங்கப் பதக்கமும், பிரணவ் சூர்மா வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றினர்.