K U M U D A M   N E W S

Annamalai | அரசு சேவை இல்லத்தில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - அண்ணாமலை கண்டனம் | Tambaram Girl Issue

Annamalai | அரசு சேவை இல்லத்தில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - அண்ணாமலை கண்டனம் | Tambaram Girl Issue

Aavin Buttermilk Issue | ஆவினில் காலாவதியான மோர் விற்பனை??.. உணவு பாதுகாப்புத்துறையினரிடம் புகார்

Aavin Buttermilk Issue | ஆவினில் காலாவதியான மோர் விற்பனை??.. உணவு பாதுகாப்புத்துறையினரிடம் புகார்

Chennai Commissioner Arun IPS: சென்னை காவல் ஆணையர் நீதிமன்றத்தில் ஆஜர் | Chennai High Court | FIR

Chennai Commissioner Arun IPS: சென்னை காவல் ஆணையர் நீதிமன்றத்தில் ஆஜர் | Chennai High Court | FIR

கல்வி நிதியை வட்டியுடன் வழங்க கோரி முறையீடு | Supreme Court | Tamil Nadu Government | Education Fund

கல்வி நிதியை வட்டியுடன் வழங்க கோரி முறையீடு | Supreme Court | Tamil Nadu Government | Education Fund

மேற்கு தொடர்ச்சி மலையில் அரிய மரங்கள் கடத்தல்? | TN Forest Rangers | Mundanthurai Tiger Reserve News

மேற்கு தொடர்ச்சி மலையில் அரிய மரங்கள் கடத்தல்? | TN Forest Rangers | Mundanthurai Tiger Reserve News

தொழிலதிபர்கள் தான் டார்கெட்.. பிரபல தனியார் வங்கி பெயரில் மோசடி

பிரபல தனியார் வங்கி பெயரில் நாடு முழுவதும் சைபர் மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பல், தென்னிந்தியாவில் மட்டும் ரூ.50 கோடி அளவில் மோசடி செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஹனிமூன் ஜோடி மிஸ்ஸிங் வழக்கில் ட்விஸ்ட்.. வழிகாட்டி கொடுத்த துப்பு: 4 பேர் கைது

புதுமணத்தம்பதியினர் மேகாலயாவிற்கு தேனிலவிற்காக சென்றிருந்த நிலையில் மர்மமான முறையில் கணவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மனைவியை போலீசார் தேடி வந்த நிலையில், சுற்றுலா வழிகாட்டி கொடுத்த தகவலால் இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனைவியே கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திமுக அரசு இன்னும் திருந்தவில்லை.. இபிஎஸ் காட்டம்

நாமக்கல் அருகே மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக் கொலை சம்பவங்களுக்குப் பிறகும் திமுக அரசு இன்னும் திருந்தவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

ரயில் சக்கரத்தில் சிக்கிய இளம் பெண்.. இரு கால்களை இழந்த சோகம்

குளித்தலை ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு ரயிலில் ஏற முயன்றபோது, ரயில் புறப்பட்டதால் தண்டவாளத்தில் தவறி வீழ்ந்து இரு கால்களையும் இழந்துள்ளார்.

பத்தியில் நின்ற பராசக்தி.. தலையிட்ட சக்திவாய்ந்த நபர்? மீண்டும் தொடங்கும் படபிடிப்பு!

பத்தியில் நின்ற பராசக்தி.. தலையிட்ட சக்திவாய்ந்த நபர்? மீண்டும் தொடங்கும் படபிடிப்பு!

கஞ்சா குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்த காவலர்கள்..? | TN Police | Ganja Smuggler | Villupuram News

கஞ்சா குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்த காவலர்கள்..? | TN Police | Ganja Smuggler | Villupuram News

'எங்கோ பிறந்தோம், இங்கே இணைந்தோம்'..32 ஆண்டுகள் கழித்து சந்தித்த முன்னாள் மாணவர்கள்.. அரியலூரில் நெகிழ்ச்சி!

32 ஆண்டுகளுக்கு பிறகு அரசுப் பள்ளியில் 10 வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் வாட்ஸப் மூலம் ஒன்றிணைந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் அதிகரித்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் திடீர் உச்சம் | Kumudam News

நாடு முழுவதும் அதிகரித்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் திடீர் உச்சம் | Kumudam News

சுவர் ஏறி குதித்து உள்ளாடைகள் திருட்டு- CCTV கேமராவில் சிக்கிய மர்ம நபர்!

சூலூர் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்து பெண்களின் உள்ளாடைகளை திருடிச் செல்லும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், மர்ம நபர் CCTV கேமராவில் சிக்கியுள்ளார்.

முடங்கிய அதிமுக நிதி..?மத்திய அமைச்சருடன் மாஜிக்கள் சந்திப்பு...! கோவையில் நடந்த ரகசிய மீட்டிங்..!

முடங்கிய அதிமுக நிதி..?மத்திய அமைச்சருடன் மாஜிக்கள் சந்திப்பு...! கோவையில் நடந்த ரகசிய மீட்டிங்..!

"காவல்துறை அரசியல் சார்புடன் செயல்பட கூடாது" - HighCourt

"காவல்துறை அரசியல் சார்புடன் செயல்பட கூடாது" - HighCourt

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம்!

குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் மத்திய அரசின் ’விக்சித் கிரிஷி சங்கல்ப் அபியான்’ என்னும் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் குருந்தங்குளம், மதகுடிப்பட்டி, ஏ.வேலங்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

Cockroach in Food | அங்கன்வாடி சத்துணவு மாவில் கரப்பான் பூச்சி | Madurai | TN Police | Food Safety

Cockroach in Food | அங்கன்வாடி சத்துணவு மாவில் கரப்பான் பூச்சி | Madurai | TN Police | Food Safety

Porur To Poonamallee Metro Train : போரூர் - பூவிருந்தவல்லி இடையேயான மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

Porur To Poonamallee Metro Train : போரூர் - பூவிருந்தவல்லி இடையேயான மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

ஹனிமூன் ஜோடி காணாமல் போன வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்.. மனைவி எங்கே?

இந்தூரைச் சேர்ந்த புதுமணத் தம்பதியினர், மேகாலயாவிற்கு தேனிலவிற்காக சென்றிருந்த நிலையில் மர்மமான முறையில் கணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மனைவி குறித்த தகவல் தற்போது வரை கிடைக்காத நிலையில் இருவீட்டார் குடும்பத்தினர் சிபிஐ விசாரணைக் கோரியுள்ளனர்.

Piyush Chawla: ரியல் சுட்டிக்குழந்தை பியூஷ் சாவ்லா அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு!

இந்திய அணியின் ரியல் சுட்டிக் குழந்தை, சுழல் மாயாவி பியூஷ் சாவ்லா அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. சுகாதாரத்துறை எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,866-லிருந்து 5,364-ஆக உயர்ந்துள்ளது.

Tamil Nadu Police New Rules 2025 | காவலர்களுக்கு புதிய நெறிமுறைகள் அறிவுறுத்தல் | Shankar Jiwal DGP

Tamil Nadu Police New Rules 2025 | காவலர்களுக்கு புதிய நெறிமுறைகள் அறிவுறுத்தல் | Shankar Jiwal DGP

யானை வழித்தடத்தை பாதுகாக்க கோரிய வழக்கு.. அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோவை, வனக்கோட்ட பகுதிகளில் யானை வழித் தடங்களை பாதுகாக்க வேண்டும் என்று தாக்கல் செய்த வழக்கில் அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

விவசாயிகளுடன் வெங்காயம் நடவு செய்த கோவை கலெக்டர்!

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் விவசாயிகளுடன் இணைந்து வெங்காயம் நடவு செய்தது அப்பகுதியில் பலரது கவனத்தையும், பாராட்டையும் பெற்றுள்ளது.