K U M U D A M   N E W S

இந்தியாவின் மிகப் பணக்காரப் பெண்மணி... ஹுருன் தரவரிசையில் ரோஷ்னி நாடார் 3-வது இடம் பெற்று சாதனை!

HCL டெக்னாலஜிஸ் தலைவரான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, ரூ.2.84 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ஹுருன் இந்தியாவின் பணக்காரப் பெண்மணி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஒட்டுமொத்தப் பட்டியலில் முதல் முறையாக டாப்-3-க்குள் ஒரு பெண் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

வாக்குத் திருட்டைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸ் நூதனப் போராட்டம்: பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு!

வாக்குத் திருட்டைக் கண்டித்து, சென்னை ஆலந்தூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அரசுப் பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திமுகவை யாராலும் அசைக்க முடியாது - தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75வது ஆண்டு முப்பெரும் விழா 2025 செப்டம்பர் 17 அன்று கரூரில் நடைபெறும் நிலையில், திமுக தொண்டர்களுக்கு முதலைமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ராமதாஸ் பாமக Vs அன்புமணி பாமக - விளக்கிய மூத்த பத்திரிக்கையாளர் துரை கருணா | Anbumani vs Ramadoss

ராமதாஸ் பாமக Vs அன்புமணி பாமக - விளக்கிய மூத்த பத்திரிக்கையாளர் துரை கருணா | Anbumani vs Ramadoss

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா; குடியரசுத் தலைவர் முர்மு, ஆளுநர் ரவி பங்கேற்பு!

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழாவில்  45 மாணவர்களுக்குத் தங்கப் பதக்கங்களை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கிப் பாராட்டினார்.

ஓபிஎஸ் உடன் கைகோர்க்க போகிறாரா செங்.? - மூத்த பத்திரிகையாளர் பிரியன் | Sengottaiyan | Kumudam News

ஓபிஎஸ் உடன் கைகோர்க்க போகிறாரா செங்.? - மூத்த பத்திரிகையாளர் பிரியன் | Sengottaiyan | Kumudam News

தமிழக தேர்தலில் வாக்கு திருட்டு அபாயம் – திருமாவளவன் எச்சரிக்கை

2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக முறைகேடு செய்யக்கூடும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், மக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மாற்று சமூக பெண்ணை தாக்கிய இளைஞர் - மக்கள் போராட்டம் | Thenkasi News | Kumudam News

மாற்று சமூக பெண்ணை தாக்கிய இளைஞர் - மக்கள் போராட்டம் | Thenkasi News | Kumudam News

உங்க ப்ரஸ்மீட் அப்புறம் தான் கேள்விகள் இன்னும் அதிகமாகுது? முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் மற்றும் தேர்தல் ஆணைய செயல்பாடுகள் குறித்து எதிர்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு தலைமை தேர்தல் ஆணையர் அளித்துள்ள பதில்கள், கூடுதலான கேள்விகளை எழுப்பியிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பீகார் வாக்காளர் பட்டியல் நீக்கம்: ராகுல் காந்தியின் 'வாக்குத் திருட்டுக்கு' எதிரான நடைபயணம் இன்று தொடக்கம்!

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலிலிருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'வாக்குத் திருட்டுக்கு எதிரான நடைபயணம்' என்ற பெயரில் இன்று தனது பிரம்மாண்டமான நடைபயணத்தைத் தொடங்கியுள்ளார்.

தேர்தல் ஆணையத்துக்கு சரமாரி கேள்வி.. நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட அதிரடி உத்தரவு!

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை, டிஜிட்டல் வடிவத்தில் 3 நாட்களில் வெளியிட உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: INDIA கூட்டணி நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கிப் பேரணி!

நாடாளுமன்ற வளாகத்திலிருந்து, இந்திய தேர்தல் ஆணையம் நோக்கி 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

அமெரிக்கா-இந்தியா உறவுகள்: பதட்டம் தேவையில்லை - கார்த்திக் சிதம்பரம் பேட்டி!

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நல்லுறவு உள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதால் பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் அண்டை நாட்டினர்.. பீகார் அரசியலில் பரபரப்பு

பீகார் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், நேபாளம், வங்கதேசம், மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் தங்கள் பெயரில் ஆதார், இருப்பிடச் சான்றிதழ்கள் மற்றும் ரேஷன் கார்டுகள் போன்றவற்றை பெற்றதுடன் வாக்காளர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

திமுக நிறைவேற்றும் ஒரே வாக்குறுதி இதுதான்.. இபிஎஸ் விமர்சனம்

“திமுக மிகச் சரியாக நிறைவேற்றி வரும் வாக்குறுதி அந்த கனிமவளக் கொள்ளை மட்டும் தான்” என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

'சோசலிஸ்ட்' & 'மதச்சார்பற்ற' வார்த்தைகள் நீக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.. தத்தாத்ரேய ஹோசபலே

அரசியலமைப்பு முகப்புரையில் இருந்து 'சோசலிஸ்ட்', 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகளை நீக்குவது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்துள்ளார்.

அது என்ன கிளஸ்டர் குண்டு? 100 நாடுகளில் தடை செய்தது எதற்காக?

100 நாடுகளால் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை கொண்டு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADMK DMDK Alliance | "அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும்" - முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி | EPS

ADMK DMDK Alliance | "அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும்" - முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி | EPS

ராஜ்யசபா சீட் விவகாரம் - பிரேமலதா பதில் | Premalatha Vijayakanth | Rajya Sabha MP Seat | DMK | ADMK

ராஜ்யசபா சீட் விவகாரம் - பிரேமலதா பதில் | Premalatha Vijayakanth | Rajya Sabha MP Seat | DMK | ADMK

AIADMK Rajya Sabha MP Candidate List | அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு | EPS | ADMK

AIADMK Rajya Sabha MP Candidate List | அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு | EPS | ADMK

"விஜய் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அரசியல் பேசுவார்" - மூத்த பத்திரிக்கையாளர் துரை கர்ணா | TVK

"விஜய் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அரசியல் பேசுவார்" - மூத்த பத்திரிக்கையாளர் துரை கர்ணா | TVK

இனி பாமக(அ) அணி VS பாமக(ரா) அணி??... உடைபடும் பாட்டாளி.ம.க? | Anbumani Ramadoss vs Ramadoss Fight

இனி பாமக(அ) அணி VS பாமக(ரா) அணி??... உடைபடும் பாட்டாளி.ம.க? | Anbumani Ramadoss vs Ramadoss Fight

Pondicherry Liquor Price Hike 2025 | குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.. மதுபான விலை உயர்வு | Alcohol

Pondicherry Liquor Price Hike 2025 | குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.. மதுபான விலை உயர்வு | Alcohol

விராட் கோலியின் சேவை கண்டிப்பா இந்தியன் டீமுக்கு தேவை | Virat Kohli Test Retirement | Kumudam News

விராட் கோலியின் சேவை கண்டிப்பா இந்தியன் டீமுக்கு தேவை | Virat Kohli Test Retirement | Kumudam News

“எனது மரணம் உலகிற்கே கேட்டும்...” -இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் உயிரிழப்பு

ஃபாத்திமாவுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது.