ஐடி ஊழியர் கடத்தல் வழக்கு.. நடிகை லட்சுமி மேனனின் நண்பர்களை காவலில் எடுக்க திட்டம்!
ஐடி ஊழியரை கடத்திச் சென்று தாக்கிய வழக்கில், நடிகை லட்சுமி மேனனின் நண்பர்களை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐடி ஊழியரை கடத்திச் சென்று தாக்கிய வழக்கில், நடிகை லட்சுமி மேனனின் நண்பர்களை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கில், நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடத்தல் வழக்கு தொடர்பாக புரட்சி பாரத கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி திருவாலங்காடு காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜர்
சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடத்தப்பட்ட வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி தேடப்பட்டு வரும் நிலையில், எல்லையோர பகுதிகளில் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.