K U M U D A M   N E W S

kerala

கோகுலம் சிட் ஃபண்ட்சில் ஒன்றரை கோடி பறிமுதல் – விதிகள் மீறியதாக ED குற்றச்சாட்டு

வெளிநாட்டில் இருந்து சுமார் 492 கோடி ஆர்பிஐ விதிகள் மீறி சந்தா வசூல் செய்ததாக ஸ்ரீ கோகுலம் சீட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

எம்புரான் தயாரிப்பாளர் வீட்டில் ED ரெய்டு | Empuran | Gokulam Chit Funds ED Raid | Gokulam Gopalan

எம்புரான் தயாரிப்பாளர் வீட்டில் ED ரெய்டு | Empuran | Gokulam Chit Funds ED Raid | Gokulam Gopalan

கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தில் ED ரெய்டு | Empuran | Mohan lal | Gokulam Chit Funds ED Raid News

கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தில் ED ரெய்டு | Empuran | Mohan lal | Gokulam Chit Funds ED Raid News

திருப்பதி போக முடியலையா? திருப்பதி சென்ற பலன் தரும் கிடைக்கும் `கேரள திருப்பதி-க்கு போங்க!

கேரள திருப்பதி என்று அழைக்கப்படும் திருவேங்கிடம் வெங்கடாஜலபதி திருக்கோவில் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாக உள்ளது. இக்கோவிலை 'கேரள திருப்பதி' என்று சிறப்புப் பெயர்க்கொண்டு பக்தர்கள் அழைக்கின்றனர்.

முல்லை பெரியாறு அணை.. தலைவலி தரும் கேரளா???

"முல்லை பெரியாறு அணையை பலப்படுத்த கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை" தமிழக அரசின் நீர்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

Fair Delimitation | 5 பாதிப்புகளை ஆங்கிலத்தில் பட்டியலிட்டு புட்டுப்புட்டு வைத்த Udhayanidhi Stalin

மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கான பரிசு தான் தொகுதி மறுசீரமைப்பு என துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு

CM Pinarayi Vijayan Speech | "அர்த்தமுள்ள உரையாடலை நடத்துவது மத்திய அரசின் கடமை" - பினராயி விஜயன்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் உள்ள விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை - பினராயி விஜயன்

வங்கி ஊழியருக்கு சரமாரி அரிவாள் வெட்டு- கணவரை கைது செய்த போலீஸ்

எஸ்.ஐ தலைமையிலான போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்து அனுரூப்பை கைது செய்தனர்.

தமிழகத்திற்குள் தெரு நாய்களை விட முயற்சி | Kerala Street dogs | Kanyakumari | Kumudam News

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட தெருநாய்களை தமிழகத்திற்குள் விட முயற்சி

விறுவிறுப்பாக நடைபெற்ற கால்பந்து போட்டி.. நொடியில் நடந்த விபரீதம்! பதறவைக்கும் காட்சிகள்

கேரளா மாநிலம் வல்லபுழா பகுதியில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது பார்வையாளர் மாடம் சரிந்து விபத்து.

முதியவரை அடித்துத்தூக்கும் அதிர்ச்சி வீடியோ... பரவிவரும் சிசிடிவி

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் செருகுன்னில் சாலையை கடக்க முயன்ற முதியவர் தனியார் பேருந்து மோதி உயிரிழப்பு.

மீண்டும் கழிவுகளுடன் வந்த கேரள லாரி.. குமரியில் பரபரப்பு

லாரியை பறிமுதல் செய்த போலீசார், அதை காவல்நிலையம் கொண்டு சென்ற நிலையில், தப்பியோடிய ஓட்டுநரை தேடிவருகின்றனர்.

மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த கேரள வாகனங்கள்...நீதிமன்றம் போட்ட கறார் கண்டிஷன்!

மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த வாகனங்களை திரும்ப ஒப்படைக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு.

மடக்கப்பட்ட லாரி.. உள்ளே முழுக்க கேரள கழிவுகள்.. திருப்பூரில் பரபரப்பு!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி சிறைப்பிடிப்பு!

”என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களே மா” பெண்ணால் நேர்ந்த விபத்து- அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்

சாலையை கடக்க முயன்ற பெண்ணால் நேர்ந்த விபத்து.

மருத்துவ கழிவுகள் விவகாரத்தில், ஒப்பந்த  நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்..? தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி

நெல்லையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் கழிவுகள் சேகரிக்கும் ஒப்பந்த  நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.

காதலனை கொன்ற காதலி... சற்றும் எதிர்பாராத தீர்ப்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காதலனை விஷம் வைத்துக் கொன்ற வழக்கு.

காதலனை விஷம் வைத்து கொன்ற காதலி.. கிரீஸ்மாவிற்கு தூக்கு தண்டனை விதிப்பு

காதலன் ஷரோனை குளிர்பானத்தில் விஷம் வைத்து கொன்ற காதலி கிரீஸ்மாவிற்கு தூக்குதண்டனை விதித்து நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலம் மற்றும் மகரவிளக்கு காலம் நிறைவு.

கேரளாவில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. 60 பேரில் 44 பேர் கைது

கேரளாவில் ஐந்து ஆண்டுகளாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 60 பேரில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சபரிமலையில் குவியும் பக்தர்கள்.. 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

சபரிமலையில் குவிந்த பக்தர்கள்.. ஒரே நாளில் லட்சகணக்கானோர் சாமி தரிசனம்

கேரள மாநிலம் சபரிமலையில் ஒரே நாளில் லட்சகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டதாக  தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. கேரளாவில் இருந்து எடுத்துவரப்பட்ட கழிவுகள்.. 3 பேர் கைது

கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த இரண்டு வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து வாகன ஓட்டிகளை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா கடவுளின் தேசம்.. தமிழகம் குப்பைகளின் தேசமா? - சீமான் ஆவேசம்

என் நாட்டின் வளங்களை கேரளாவிற்கு எடுத்து சென்று விட்டு அங்குள்ள குப்பைகளை இங்கு கொட்டுவீர்களா என சீமான் ஆவேசமாக பேசினார்.

கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்.. லாரிகளுடன் வந்த கேரள அதிகாரிகள்! அகற்றும் பணி தீவிரம்

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது.