'இனி இப்படி பேசக்கூடாது'.. சர்ச்சை நாயகி கங்கனா ரனாவத்துக்கு பாஜக கண்டனம்!
கங்கனா ரனாவத்தையும், சர்ச்சைகளையும் பிரிக்க முடியாது. சில மாதங்களுக்கு முன்பு அவர் விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சி.ஐ.எஸ்.எஃப் பெண் காவலர் ஒருவர் சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் 'பளார்' என அறைந்தது குறிப்பிடத்தக்கது.